கஞ்சாவை பயன்படுத்த அரசு அனுமதி! குதூகலத்தில் ஜெர்மனி மக்கள்!

germany ganja

Germany : ஜெர்மனியில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக பயன்படுத்த அனுமதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. உலகத்தில் அதிக நாடுகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களில் கஞ்சாவும் ஒன்றும். அப்படியான  இந்த கஞ்சா பயன்பாடு  ஜெர்மனியில்  சட்டபூர்வமாக்கப்பட்டது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.  இனிமேல் ஜெர்மனி நாட்டில் இருக்கும் 18 வயதினோர் 25 கிராம் கஞ்சாவை தங்களுடைய கையில் வைத்து கொள்ளலாம். அதைப்போல, ஒரு வீட்டில் 3 கஞ்சா செடி வரை வளர்த்து கொள்ளலாம். ஏற்கனவே, கஞ்சாவை பயன்படுத்த சட்ட ரீதியாக … Read more

திருச்சியில் சிக்கிய 100 கிலோ ஹாஷிஷ் போதைப்பொருள்.. 876 கிலோ கஞ்சா.!

Trichy Customs Preventive seizes 100 kilograms of Hashish

Trichy Customs : திருச்சி மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கடற்கரை அருகே போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதை அறிந்து, அங்குள்ள பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். Read More – நாட்டையே உலுக்கிய சிறுமி பாலியல் கொலை..! சோப்பை விழுங்கி குற்றவாளி தற்கொலை நாடகம் அப்போது , மீமீசல் பகுதி ஈரல் பண்ணையில் சுங்கத்துறையினர் நடத்திய தீவிர சோதனையில் 100 கிலோவுக்கு அதிகமான போதைப்பொருட்கள் சிக்கியுள்ளது. இந்த போதை பொருளானது, கடல் வழியாக … Read more

ஹைதராபாத்தில் ரூ .2.62 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்..!

தெலுங்கானா மாநிலம்  ஹைதராபாத் புறநகரில் உள்ள சரக்கு  வாகனத்தை ஐதராபாத் மண்டல பிரிவு, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டி.ஆர்.ஐ) நேற்று தடுத்து நிறுத்தி சோதனைநடத்தினர். அந்த சோதனையில் மொத்தம் ரூ .2.62 கோடி மதிப்புள்ள  1050 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

டிராக்டரில் 331 கிலோ கஞ்சா கடத்தல்.. மூன்று பேர் கைது.!

ஹரியானாவின் சிறப்பு பணிக்குழு (எஸ்.டி.எஃப்) இன்று வாகன பரிசோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 331 கிலோ 300 கிராம் எடையுள்ள 62 பாக்கெட் கஞ்சாவை சிறப்பு பணிக்குழு பறிமுதல் செய்தனர். இந்த கஞ்சாவை சத்தீஸ்கரில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள பல்வால் மாவட்டத்திற்கு டிராக்டர் மூலம் கடத்தப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.