கங்குலிக்கு பிறகு அடுத்த பிசிசிஐ தலைவர் யார்? ரோஜர் பின்னி தேர்வாக அதிக வாய்ப்பு!!

பிசிசிஐ இன் அடுத்த தலைவராக வருவதற்கு ரோஜர் பின்னிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பிசிசிஐ இன் தலைவராக இருந்து வரும் சவுரவ் கங்குலி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவிக்கு இந்தியா சார்பில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது, இதனால் கங்குலி, பிசிசிஐ இன் தலைவர் பதவியில் நீடிக்க மாட்டார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக பிசிசிஐ இன் தலைவராக ரோஜர் பின்னிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிசிசிஐ இன் … Read more

‘சவுரவ் கங்குலி ராஜினாமா ? என்ன நடக்கிறது ‘- பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பதில்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலி தனது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியானதையடுத்து, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா செய்தி நிறுவனமான ஏஎன்ஐயிடம், கங்குலி பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யவில்லை என்று கூறியுள்ளார். Sourav Ganguly has not resigned as the president of BCCI: Jay Shah, BCCI Secretary to ANI pic.twitter.com/C2O3r550aL — ANI (@ANI) June 1, 2022 முன்னதாக, கங்குலி … Read more

கங்குலி போல பா.ஜ.க சிக்சர் அடிக்கும்.., ராஜ்நாத் சிங் பேச்சு..!

நிச்சயமாக நாங்கள் சட்டமன்றத் தேர்தலில் சிக்ஸர் விளாசி மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க தேர்தலை அடுத்து பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மேற்கு வங்காளத்தின் தாஸ்பூரில் உரையாற்றியபோது, வங்காளத்தில் பொதுமக்களுக்கு வரும் பணத்தில் 15% -25% ஊழல்நடைபெறுகிறது. சாலை அமைக்க மட்டுமே மோடி ரூ.25,000 கோடி வழங்கினார். அந்த பணம் எங்கே, எத்தனை சாலைகள் போடப்பட்டன.? மேற்கு வங்கம் வேகமாக பின்தங்கிய … Read more

கங்குலி போன்ற வெற்றிகரமான வீரர்கள் அரசியலிலும் நுழையவேண்டும்- திலீப் கோஷ்!

சவுரவ் கங்குலி போன்ற வெற்றி பெற்ற நபர்கள் அரசியலில் நுழைய வேண்டும் என மேற்கு வங்க மாநிலத்தின் பாஜக தலைவர் திலீப் கோஷ் அவர்கள் கூறியுள்ளார். கடந்த இருதினங்களுக்கு முன்பதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், தற்போதைய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவருமாகிய சவுரவ் கங்குலி அவர்கள் மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் அவர்களை நேரில் சந்தித்து பேசினார். இவர்களது சந்திப்பு தொடர்பாக கங்குலி அரசியலில் சேரப் போகிறாரா? எனும் பல்வேறு கேள்விகள் ரசிகர்களுக்கு எழுந்து … Read more

ஒரு டீயின் விலை ரூ.1000..! கல்லா கட்டும் தெரு டீ கடை..!

மேற்கு வங்கத்தில் ஒரு டீ கடையில் ஒரு கப் டீ விலை ரூ.1,000-க்கு விற்கப்படுகிறது. இந்த டீ கடை  நட்சத்திர ஹோட்டலில் இல்லை, மேற்கு வங்கத்தில் ஒரு தெரு கடையில்  தான் இவ்வளவு விலைக்கு  டீ விற்கப்படுகிறது.  உங்களுக்கு இப்போது மனத்தில் ஒரு கேள்வி எழும். அப்படி என்ன அந்த டீயில் உள்ளது. ஏன் டீ பிரியர்கள் இவ்வளவு அதிக விலை கொடுத்து டீ கொடுக்க வேண்டும் என்பது தான். இந்த டீ கடைக்காரரின் பெயர் பார்த்தபிரதிம் கங்குலி. … Read more

கங்குலி ஓய்வு பெற்ற பிறகுதான் எனக்கு சான்ஸ் கிடைத்தது… யுவராஜ் சிங்.!

கங்குலி ஓய்வு பெற்ற பிறகுதான் தனக்கு டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைத்ததாக யுவராஜ் சிங் கூறியுள்ளார். கிரிக்கெட் போட்டியில் யுவராஜ் சிங்கை பிடிக்காதவர் யாரும் இருக்கமுடியாது, இவர் பல சாதனைகளையும் கையில் வைத் திருக்கிறார், குறிப்பாக யுவராஜ் சிங் என்று கூறினால் இங்கிலாந்துக்கு எதிராக அவர் அடித்த 6பந்துகளில் 6 சிக்ஸர்கள் தான், இந்த சாதனையை எந்த ஒரு இந்தியன் கிரிக்கெட் வீரர்களும் அந்த சாதனையை முறியடிக்கவில்லை என்றே கூறலாம். மேலும் யுவராஜ் சிங் ஆனாலும், டெஸ்ட் … Read more

இளம் வீரர்களுக்கு கங்குலி வாய்ப்பு கொடுப்பார்… இர்பான் பதான்.!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கங்குலியை பற்றி கூறியுள்ளார். இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நான் கடைசியாக 5 போட்டிகளில் போட்டிகள் விளையாடினேன் அதில் நான் அதிகமாக விக்கெட்களை வீழ்த்தி னேன், மேலும் ஒரு நாள் போட்டியில் அதிகமாக ரன்களை குவித்தேன் , ஆனால் யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை. அதன் பிறகு எனக்கு காயம் ஏற்பட்டது அதனால் என்னால் விளையாட முடியவில்லை அதன் பிறகு அணியில் … Read more

ராகுல் டிராவிட் பற்றி யாரும் பேசுவதில்லை… இர்பான் பதான்.!

தோனி மற்றும் கங்குலி பற்றி பேசுபவர்கள் என் ராகுல் ட்ராவிட் பற்றி பேசுவதில்லை என்பது எனக்கு வருத்தம் தருகிறது என்று இஇர்பான் பதான் கூறியுள்ளார். இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நான் கடைசியாக 5 போட்டிகளில் போட்டிகள் விளையாடினேன் அதில் நான் அதிகமாக விக்கெட்களை வீழ்த்தி னேன், மேலும் ஒரு நாள் போட்டியில் அதிகமாக ரன்களை குவித்தேன் , ஆனால் யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை. அதன் பிறகு எனக்கு … Read more

தோனி ஒரு பெரிய ஸ்டாராக வருவார்- கங்குலி.!

கங்குலி என்னிடம் ஒரு பெரிய ஸ்டாராக வருவாய் என்று கூறியதாக தோனி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன் என்றால் தோனி என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் அவர் இந்திய அணிக்காக செய்த சாதனையை அனைத்தும் மக்களுக்கு மனதில் அழிக்கமுடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது. மேலும் இந்திய அணி எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலைகளில் இந்திய அணியை மீண்டு எடுத்தவர், மேலும் தோனி இந்தியாவிற்காக அதிக கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே … Read more

கங்குலியை விட தோனி தான் நல்ல கேப்டன்- ஸ்ரீகாந்த்.!

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன் என்றாலே அனைவரும் கூறுவது தோனி தான் அவர் நிகழ்த்திய சாதனைகள் பற்றி சொல்லியேயே தெரியவேண்டாம் மேலும் தோனி கடைசியாக 2019 கிரிக்கெட் உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக ஆடினார், ஐபிஎல் போட்டிக்காக காத்திருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் தோனியை பற்றி பேசியதில் டெஸ்ட் போட்டிகள் தரவரிசையில் முதல் … Read more