பப்ஜி, ஃப்ரீ ஃபயர் விளையாட்டுகளுக்கு முடிவு கட்டியே தீருவோம் – உயர் நீதிமன்றம்

ஆன்லைன் விளையாட்டுகளால் குழந்தைகள் விளையாட்டு மைதானங்களையே மறந்துவிட்டனர் என நீதிபதி வேதனை. பப்ஜி, ஃப்ரீ ஃபயர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் குழந்தைகளிடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான வழக்கில், தடை விதிக்கப்பட்ட பின்னரும் பப்ஜி, ஃப்ரீ ஃபயர் போன்ற விளையாட்டுகளை விளையாடும் பிரச்சனைக்கு முடிவு கட்டியே தீருவோம். இந்த விவாகரத்திற்கு முடிவு கட்டாமல் நீதிமன்றம் விடப்போவதில்லை என்று தெரிவித்த மதுரை கிளை நீதிபதிகள், விபிஎன் செயலியை … Read more

BIGG BOSS 5 Day 4 : திருநங்கை நமிதாவின் வாழ்க்கை இவ்வளவு கொடூரமானதாக இருந்ததா….!

இன்று பிக் பாஸ் வீட்டில் ஐந்தாவது நாள் என்ன எல்லாம் நடந்தது, நமிதாவின் வாழ்க்கை நிகழ்வு என்ன என்பதை அறியலாம் வாருங்கள். வழக்கம் போல காலை பாட்டு போட்டதும் போட்டியாளர்கள் அனைவரும் நடனம் ஆடுகின்றனர். பின் அபிஷேக் பவானியிடம் நீங்கள் எங்கு இருந்தீர்கள் என்பது குறித்து ஜாலியாக பேசுகிறார். அதன் பின் ப்ரியங்காவிடம் இமான் அண்ணன் லக்சரி பட்ஜெட் என்றால் என்ன என்பது குறித்து கேட்க, நமக்கு தேவையான பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு மீறி நாம் பொருட்கள் … Read more

ஐந்து வினாடி தான்! சிறுவன் செய்த அட்டகாசமான செயல்!

கொடுக்கப்பட்ட 5 வினாடிகளில் இயற்கை உணவுகளை தேர்ந்தெடுத்த சிறுவன். நியூயார்க்கில் உள்ள மளிகைக்கடை ஒன்றில், 12 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் வேடிக்கையான ஒரு விளையாட்டில் ஈடுபட்டார். அந்த விளையாட்டு என்னவென்றால், அந்த சிறுவனிடம் கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதில் அளித்தால், அச்சிறுவனுக்கு கொடுக்கப்படும் ஐந்து வினாடிகளில், அவனுக்கு தேவையான பொருட்களை அந்த மளிகை கடையில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். இதனையடுத்து, அந்த சிறுவனிடம் கணிதம் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அந்த சிறுவன்  சரியான பதில் அளித்துள்ளார். … Read more

பப்ஜி விளையாட்டு உருவாக்கிய காதல் ஜோடிகளுக்கு திருமணம்!

ஊர் விட்டு ஊர் கடந்து பப்ஜி விளையாட்டு உருவாக்கிய காதல் ஜோடிகள் திருமணம் செய்துகொண்டுள்ளார். பப்ஜி விளையாட்டின் மூலம் பலர் உயிர் இழப்பது போல, பலர் காதல் வலையில் மாட்டிக் கொள்கின்றனர். பேச்சுவார்தையுடன் கூடிய இந்த விளையாட்டால் தற்போது திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பெண்ணை காதலித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டார் அருகே சிறுகோல் ஆசாரி பெற்ற பிள்ளை எனும் பகுதியை சேர்ந்த மரவியாபாரி சசிக்குமார் என்பவர் மகள் பபிஷா என்பவருக்கு 20 … Read more

கொரோனா பாதிப்பு எதிரொலி… அனைத்து வித டென்னிஸ் போட்டிகளும் ஜூலை 31வரை ரத்து….

உலகில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் குறையாத நிலையில் சர்வதேச டென்னிஸ்  போட்டிகள் அனைத்தும் வரும்  ஜூலை 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் இந்த கொரோனா பெருந்தொற்றால் கடந்த  மார்ச் மாதம் முதல் டென்னிஸ் போட்டிகள் நிறுத்தி  வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏடிபி மற்றும் டபிள்யூடிஏ இணைந்து ஜூலை 13ம் தேதி வரை  அனைத்து வித போட்டிகளையும் ரத்து  செய்யப்படுவதாக கடந்த ஏப்ரலில் அறிவித்தன. இந்நிலையில், கொரோனா  தொற்று அதிகரித்து வரும் நிலையில்  சர்வதேச … Read more

27 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி.!

தஞ்சை அருகே மானோஜிபட்டியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 800 காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்த இந்தப் போட்டியில் காளைகளை அடக்குவதற்காக 357 வீரர்கள் களத்தில் குதித்தனர். காளைகளை அடக்கி வெற்றி பெற்ற வீரர்களுக்கு குளிர்சாதன பெட்டி, பீரோ, சைக்கிள், தங்க நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை ஒட்டி 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதேபோல் அரியலூர் மாவட்டம் திருமானூர் கிராமத்தில் … Read more

விளையாடிக்கொண்டே மாணவர்கள் கணிதம் கற்கும் முறை – அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்கள் விளையாடிக்கொண்டே கணிதம் கற்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் நடைபெற்ற நிகச்சில் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்கள் விளையாடிக்கொண்டே கணிதம் கற்கும் வகையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனம் மூலம் அவர்களுக்கு பயிற்சி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து அண்ணா பல்கலைகழகத்தில் பயின்று வரும் மாணவர்களில், 21 சதவீதம் … Read more

அடுப்பு இல்லாமல், நெருப்பு இல்லாமல் சமைக்கும் போட்டி.! திரளாக கலந்து கொண்ட மாணவர்கள்.!

இந்தியன் ஆயில் சார்பில் நெருப்பில்லாமல் சமைக்கும் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் பவனில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் பவனில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தியன் ஆயில் சார்பில் நெருப்பில்லாமல் சமைக்கும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில்  ஏரளமான பெண்கள், மாணவர்கள், சமையல் கலைஞர்கள் என பல்வேறு தரப்பு மக்களும்  கலந்துகொண்டனர். … Read more

biggboss 3: டேய் விடாதடா! பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெற்ற அசத்தலான விளையாட்டு!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், தினமும் புதிய டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. வீட்டில் உள்ள போட்டியாளர்களும் மிகவும் விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில், போட்டியாளர்களுக்கு ஒரு விளையாட்டு நடத்தப்படுகிறது. இதில் சேரன், சாண்டி, ஷெரின் மற்றும் தர்சன் ஆகியோர் தோல்வி அடைந்தனர். விடாமுயற்சியோடு விளையாடிய கவின், லொஸ்லியா மற்றும் முகன் மூவரும் வெற்றி பெற்றனர். #Day86 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. … Read more

biggboss 3: பிக்பாஸ் வீட்டில் ஜோடிகளாகும் பிரபலங்கள்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 10 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள பிரபலங்கள் அனைவரும் ஜோடிகளாக பிரிக்கப்படுகின்றன. மதுமிதா – அபிராமி, சாக்ஷி – லாஸ்லியா, கவின் – சேரன், சாண்டி – தர்சன், முகன் – ஷெரின் ஆகியோர் ஜோடிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள் ஜோடிகளாக … Read more