Tag: FROG

கேரளாவில் உள்ள பர்ப்பிள் தவளைக்கு அங்கீகாரம் கிடைக்குமா?

கேரளாவில் கண்டுபிடித்த அரியவகை பர்ப்பிள் தவளையை மாநிலத்தவளையாக அறிவிக்க கேரள வனத்துறை, மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அபூர்வ தவளை இனமான பன்றி மூக்கு தவளையை முதலில் 2003 ஆம் ஆண்டு டெல்லி பேராசிரியர் பிஜு இடுக்கியில் கண்டுபிடித்தார். இந்த தவளை குறித்து வன ஆராய்ச்சியாளர் சந்தீப்தாஸ் 2017 ஆம் ஆண்டு எடுத்த ஆராய்ச்சிக்காக லண்டன் பவுண்டஷன் விருது வழங்கி உள்ளது. வாழ்நாள் முழுவதும் பூமிக்குள் வாழும் அபூர்வ தவளை இனமான பன்றி மூக்கு தவளை இனம், மழைக்காலங்களில் […]

#Kerala 4 Min Read
Default Image

அடேயப்பா… இது குழந்தையா ? தவளையா? ஆச்சரியத்தில் மூழ்கிய கிராம மக்கள்!

சல்மன் எனும் தீவில் மனித குழந்தை அளவு கொண்ட தவளை ஒன்று பிடிபட்டுள்ள நிலையில், இந்த தவளையை பார்த்த கிராம மக்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். தவளை என்றாலே மிக சிறிய அளவில் தான் நாம் பார்த்திருப்போம். சில இடங்களில் சற்றே பெரியதாக இருக்கும், ஆனால் ஒரு மனித குழந்தை அளவில் பெரிய ராட்சத தவளையை காண்பது மிக மிக அரிது. சாலமன் தீவுகளில் வசிக்கக்கூடிய மக்கள் அங்கு சுற்றித் திரியக் கூடிய தவளைகள், காட்டு பன்றிகள் […]

bigfrog 4 Min Read
Default Image

ஆவின் பாலில் மிதந்த தவளை…! விசாரணை மேற்கொண்ட அதிகாரி…!

சிவநேசன் என்பவர் வாங்கிய தமிழக அரசின் பால் நிறுவனமான ஆவின் பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் கிடந்த தவளை. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வானமாமலை தெருவை சேர்ந்த சிவநேசன் என்பவர், நேற்று மாலை பாஸ்கர் என்பவர் நடத்தி வரும் ஆவின் பாலத்திற்கு சென்று பால் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். அவர் வீட்டிற்கு சென்று பால் பாக்கெட்டை பிரித்து பார்த்தபோது அதில் இறந்த நிலையில் தவளை ஒன்று இருந்ததாக கூறப்படுகிறது . இதனையடுத்து, சிவனேசன் ஆவின் பால் முகவர் […]

Aavin milk 3 Min Read
Default Image

மதுபாட்டிலில் மிதந்த தவளை! அதிர்ச்சியில் மதுபிரியர்!

மதுபாட்டிலில் மிதந்த தவளையை பார்த்து அதிர்ச்சியடைந்த மதுபிரியர்.  ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில், 45 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்ட நிலையில் இருந்த மதுபான கடைகள், மே-7ம் தேதி திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஈசானிய தெருவில் உள்ள அரசு மதுபான கடையில், தென்பாதியை சேர்ந்த ஒருவர் மது வாங்க சென்றுள்ளார். இதனையடுத்து, அவர் வயல்பகுதிக்கு சென்று பாட்டிலை திறந்து, பாதியை கப்பில் ஊற்றி, மீதியை மூடி வைக்கும் போது, அந்த பாட்டிலில் […]

FROG 4 Min Read
Default Image

தவளைகளால் அல்லோலப்படும் கிராம மக்கள்! எந்த ஊர் தெரியுமா?

ஆந்திர மாநிலத்தில் தற்போது பெருமழை பெய்துவருகிறது. இதனால், அங்குள்ள பல ஊர்களில் சுற்றுயும் வெள்ள நீர் புகுந்துள்ளது. ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், குத்தி பகுதியில் மழைநீர் ஊருக்குள் உட்புகுந்து தேங்கி கிடப்பதால், அந்த ஊரில் எங்கு பார்த்தாலும் தவளை மயமாக இருஇருக்கிறதாம். இதனால் கிராமவாசிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனராம். மழைநீரில் மட்டுமல்லாமல், குடிப்பதற்காக வைத்து இருக்கும் நேரிலும் தவளைகள் குதித்து விளையாடுகிறதாம் இதனால் கிராம வாசிகள் எப்போது இந்த பேய் மழை நிற்கும், நமக்கு எப்போது […]

ANDHIRA PRADESH 2 Min Read
Default Image