Tag: Forest Department

காங்கிரஸ் முன்னாள் அமைச்சரின் பண்ணை வீட்டில் காட்டு விலங்குகள்.! வனத்துறையினர் மீட்பு.!

கர்நாடக முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் பண்ணைவீட்டில் வன விலங்குகளை வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.  பெங்களூருவில் மான் தோல், மான் கொம்பு, எலும்பு ஆகியவற்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.மல்லிகார்ஜுனுக்கு சொந்தமான பண்ணை வீட்டு ஊழியர் செந்தில் கைது செய்யப்பட்டார். செந்தில் கொடுத்த வாக்கூமூலத்தின் அடிப்படையில் தாவணகெரேவில் (Davanagere) உள்ள மல்லிகார்ஜுனுக்கு சொந்தமான பண்ணைவீட்டில் கர்நாடக வனத்துறை மற்றும் மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) அதிகாரிகள் கடந்த புதன்கிழமை இரவு […]

- 3 Min Read
Default Image

சட்டவிரோத வேட்டை..! வனத்துறையினர் மீது துப்பாக்கி சூடு.! நாட்டு துப்பாக்கிகளுடன் அட்டகாசம் செய்த கும்பல்.!

ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகளுடன் வேட்டையாடிய கும்பலை வனத்துறையினர் தேடி வருகின்றனர். ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.  ஈரோடு மாவட்டம் அந்தியூர் காட்டு பகுதியில் நாட்டு துப்பாக்கிகளுடன் ஒரு கும்பல் சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடி வந்துள்ளது. இதனை அறிந்து வனத்துறையினர் அவர்களை பிடிக்க முயன்றுள்ளானர் இதில், அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி கொண்டு வனத்துறையினரை சுட்டுள்ளனர். இதனை அடுத்து துப்பாக்கி சூடு நடத்தி வனத்துறையினர் அந்த கும்பலை பிடிக்க முயன்றனர். இந்த தேடுதல் […]

- 2 Min Read
Default Image

அந்நிய மரங்களை அகற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.! வனத்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.!

நீலகிரியில் உள்ள 191 இடங்களிலும் மொத்த அந்நிய மரங்களையும் அகற்ற வேண்டும் எனவும், அதனை மீறினால், வனத்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்படும் என எச்சரிக்கை விடுத்து சென்னை உயர்நீதிமன்றம்.   தமிழக வனப்பகுதிகளில் பரவிக்கிடக்கும் அந்நிய மரங்களை அகற்ற கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, அந்நிய மரங்கள் அகற்றுவது குறித்த நடவடிககைகளை கேட்டறிந்து. இதற்கு பதிலளித்த தமிழக வனத்துறை, நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவி […]

chennai high court 3 Min Read
Default Image

புலிகள் காப்பக பகுதியில் பட்டாசு வெடிக்க தடை – வனத்துறை

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டியுள்ள தங்கும் விடுதிகளில் பட்டாசு வெடிக்க தடை. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டியுள்ள தங்கும் விடுதிகளில் பட்டாசு வெடிக்க தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தங்கும் விடுதிகளில் பட்டாசு வெடித்து கொண்டாட வனத்துறை தடை விதித்துள்ளது. பட்டாசு சத்தத்தால் வனவிலங்குகள் அச்சமடையும் என்பதால் தடை விதிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

- 2 Min Read
Default Image

கோயில் யானைகளின் உடல்நலனை சோதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

அனைத்து கோயில் யானைகளின் உடல்நலன் குறித்து கால்நடை மருத்துவர் நேரில் ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு. தமிழகத்தில் அனைத்து கோயில் யானைகளின் உடல் நலன் குறித்து கால்நடை மருத்துவர் நேரில் ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வளர்ப்பு யானைகள் மற்றும் கோயில் யானைகள் பராமரிப்பு தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆய்வு செய்து, கோயில் யானைகளின் நலன் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று வனத்துறைக்கு அணையிட்டுள்ளது என்பது […]

Forest Department 2 Min Read
Default Image

கொரோனா தொற்று காரணமாக டெல்லியில் 60 குரங்குகள் தனிமைப்படுத்தல் – வனத்துறையினர் நடவடிக்கை!

டெல்லியில் உள்ள 60 குரங்குகளுக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அந்த குரங்குகளை தற்பொழுது 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். டெல்லியில் உள்ள சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அங்கு உள்ள வனப்பகுதியில் வசிக்கக்கூடிய குரங்குகளுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 60 குரங்குகளுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து டெல்லி வனத்துறையினர் குரங்குகளை தனிமைப்படுத்தி நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில், ஹைதராபாத் மிருகக்காட்சி சாலையில் […]

coronavirus 4 Min Read
Default Image

நான்கு நாள்களாக வெள்ளத்தில் சிக்கிய கு‌ரங்கு‌களை கயிறு மூலம் மீட்ட வனத்துறை!

குஜராத் மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் வினியாட்  என்ற கிராமத்தின் ஒரு மரத்தில் நான்கு குரங்குகள் இருந்தன. அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக அந்த நான்கு குரங்குகள் இருந்த மரத்தை சுற்றி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த குரங்குகள் மரத்தில் இருந்து வெளியே வர முடியாமல் நான்கு  நாள்களாக தவித்து வந்தது.இந்த செய்தியை அறிந்து அங்கு வந்த வனத்துறையினர்  அந்த குரங்குகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் வனத்துறையினர் இரண்டு மரங்களுக்கு இடையில் […]

#Flood 3 Min Read
Default Image