சுவையான சீரக சாதம் செய்யும் முறை. இன்று நாம் நமது சமையல்களில் நமக்கு பிடித்தமான உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில், நாம் சாதத்திலேயே, வகை வகையான உணவுகளை செய்து சாப்பிடுகிறோம். தற்போது இந்த பதிவில் சுவையான சீரக ரைஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை சாதம் – ஒரு கப் சீரகம் – 4 டீஸ்பூன் பூண்டு – 15 பல் சோம்பு, உளுந்தம் பருப்பு, மிளகு தூள் – ஒரு டீஸ்பூன் பச்சை […]
சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு ஏற்பாடக் கூடிய பாதிப்பு. ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற பழமொழி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தெரியும். உணவு முறை என்பது முன்னாடி இருந்தே கடைபிடிக்கபடும் ஒன்று. இந்தியாவில் இன்னும் பழமையான உணவு முறை இருந்து தன வருகிறது. அதை இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது ஒன்னு சைவ உணவு முறை, இரண்டாவது அசைவ உணவு முறை. அதிலும் இரு முறைகளிலும் உண்ணக்கூடிய மக்கள் உள்ளனர்.ஆனால் அசைவ உணவு சாப்பிட்டால் உடல்நலக் குறைபாடு […]
முட்டைகோஸில் உள்ள நன்மைகள். கீரை வகைகள் எல்லாமே பார்ப்பதற்கு வெறும் இலைகள் போல இருந்தாலும், தனது இனமாகிய கீரையிலிருந்து வேறுபட்ட தோற்றத்துடன் காணப்படுவது முட்டை கோஸ் மட்டும் தான். இந்த முட்டை கோஸ் உருண்டை வடிவத்துடன் அழகாக இருக்குக்கும். பார்ப்பதற்கு சாதாரணமான காய்கறிகள் போல தெரிந்தாலும், இதிலும் இவ்வளவு நன்மை உள்ளதா? என பார்க்கும் அளவிற்கு அதிகளவு பயன்கள் உள்ளது. உயிர்சத்துக்கள் மற்றும் தாதுச்சத்துக்கள் அதிகளவில் அடங்கி உள்ளது. அவற்றை இங்கு பாப்போம். முட்டைகோஸின் பயன்கள்: வைட்டமின் […]
இட்லி நமது தென்னிந்தியாவின் முக்கியமான உணவு என்பதை விட அது தான் உணவின் மூலமாக காலை உணவுக்கு விளங்குகிறது. இந்த இட்லிக்கு சாம்பார், சட்னி வித விதமாய் வைத்து சாப்பிட்டு அழுத்தவர்களா நீங்கள்? வாருங்கள் இன்று வித்தியாசமாக சாப்பிடலாம். தேவையான பொருள்கள் இட்லிமாவு வெங்காயம் தக்காளி மிளகாய் தூள் உப்பு உப்பு செய்முறை முதலில் வெங்காயம், தக்காளி மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக எண்ணெயில் வதக்கி கொள்ளவும். அதன் பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், பலரும் உணவின்றி தவித்து வருகின்றனர். அதே சமபயத்தில் ஆதரவற்றவர்கள் பலர் உணவின்றி தவிக்கின்றார்கள். அவர்களுக்கு அரசும், பல தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் உதவி செய்து வருகிறார்கள். இதில் பலர் சத்தமில்லாமல் உதவி செய்தாலும், உதவி செய்வதை மற்றவர்கள் பார்த்தால் பார்ப்பவர்களும் உதவி செய்யும் […]
கொரோனாவால் நாடு தழுவிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், உணவின்றி தவிக்கும் மக்களுக்கு ஒரு மாதத்திற்கு 5000 பேருக்கு உணவளிக்க சச்சின் முன்வந்துள்ளார். இந்தியாவில் 7,447 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 239 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 643 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நிதி வழங்குமாறு […]
இடியாப்பம் என்பது மைதா மாவு கொண்டு செய்யக்கூடிய ஒரு மென்மையான சுவையான உணவு. இதற்கு சிலர் சீனி மற்றும் தேங்காய் பூவை பயன்படுத்தி சாப்பிட்டாலும், பலருக்கு காரசாரமான உணவு சாப்பிட பிடிக்கும். இதற்கு பால் சொதி செய்து சாப்பிடலாம். அந்த அட்டகாசமான சொதி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். தேவையான பொருட்கள் தேங்காய் பால் மஞ்சள் தூள் வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் செய்முறை முதலில் தேங்காய் பாலை எடுத்து வைத்துக் கொண்டு பிறகு சட்டியில் வெங்காயம் தக்காளி […]
நாம் நமது வீடுகளில் காய்கறிகளை வைத்து பல வகையான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான கத்தரிக்காய் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை நீளவாக்கில் நறுக்கிய கத்தரிக்காய் – 250 கிராம் சின்ன வெங்காயம் – 15 பூண்டு – 10 பல் பச்சை மிளகாய் – 3 சீரகம் – அரை தேக்கரண்டி தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை […]
சீனாவை தொடர்ந்து, கொரோனா வைரஸானது இந்தியாவிலும் பரவி வருகிற நிலையில், இதன் தீவிரம் அதிகரிக்காமல் இருக்க இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் மிக கடுமையாக உழைத்து வருகின்றனர். இதனையடுத்து, காஞ்சிப்புரம் மாவட்டம், நீலாங்கரையில், தங்கள் உயிரை பொருட்படுத்தாது, பிறர் உயிர்காக்க போராடும் தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. உணவு வாங்கியவர்களுக்கு தூய்மை […]
கொரோனா வைரஸ் காரணமாக தற்பொழுது இந்தியாவில் மட்டுமல்லாமல் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதனால் பல ஆயிரக்கணக்கான மக்கள் உணவின்றி, வேலை இன்றி ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதனால் பல கோவில்களில் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், தற்போது திருப்பதியில் பலர் உணவு கிடைக்காமல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததன் பேரில் உணவில்லாமல் இருப்பவர்களுக்காக நேற்று மதியம் மட்டும் 15,000 உணவு பாக்கெட்டுகளை கொடுத்துள்ளனர். இரவு 20,000 உணவு பாக்கெட்டுகளும் வழங்க […]
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகம் அடைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி, ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனால் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்குமாறு கூறி வந்தனர். மேலும் அரசு பணியாளர்கள் காவல்துறையினர், மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள் தங்களது வேலைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை மாநகரில் பணியாற்றும் காவல் அதிகாரிகளுக்கு உணவு பிடி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனால் […]
நாம் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு வழிகளை கைக்கொள்வது உண்டு. ஆனால் அவைகள் எல்லாம் ஏதோ ஒரு வகையில், பக்க விளைவை ஏற்படுத்தலாம். தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது எப்படி என்பது பற்றி பார்ப்போம். மனதை லேசாக்குதல் நமது மனது சரியாக இருந்தால் நமது ஆரோக்கியம் சரியாக காணப்படும். நமது மனதை பொறுத்து தான் நோய்களின் வீரியம் அதிகரிப்பதும் குறைவதும். மனதை ஆரோக்கியமாக மாற்றும் வித்தையைத் தெரிந்து கொண்டால், […]
பொதுவாக முதிர் வயதை அடைந்தவர்கள் தான் மூட்டு வலி என்று சொல்லுவதுண்டு. ஆனால், இன்று மிக இளம் வயதினர் கூட, மூட்டு வலி என்று கூறுவதுண்டு. இதற்க்கு காரணம் நமது முறையற்ற உணவு முறைகள் தான் முக்கிய காரணமாகிறது. தற்போது இந்த பதிவில், முட்டு வலி ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பது பற்றி பார்ப்போம். உணவு பழக்கவழக்கங்கள் அன்று நம்முடைய முன்னோர்கள் சத்தான உணவுகளை சாப்பிட்டதால் தான், அன்று பல்லாண்டு காலம் சுகத்துடன் வாழ்ந்தனர். ஆனால், இன்று […]
சுவையான கேரட் வடை செய்யும் வடை. நாம் நம்முடைய குழந்தைகளுக்கு, நமது கையினாலேயே உணவுகளை செய்து கொடுப்பது மிகவும் நல்லது. அவ்வாறு, செய்து கொடுக்கும் போது சத்தான உணவுகளை செய்து கொடுக்க வேண்டும். தற்போது இந்த பதிவில் சுவையான கேரட் வடை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை துருவிய கேரட் – ஒரு கப் கடலை மாவு – 2 டீஸ்பூன் மைதா மாவு – ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன் இஞ்சி […]
சுவையான வாழைக்காய் குழம்பு செய்யும் முறை. நாம் நமது சமையல்களில் அதிகமாக காய்கறிகளை சேர்ப்பது வழக்கம். அந்த வகையில், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதவிதமான சமையல்கலை செய்வதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான வாழைக்காய் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை வாழைக்காய் – பாதி வெங்காயம் – ஒன்று தக்காளி – இரண்டு பூண்டு – 3 பல் மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி மிளகாய்தூள் – ஒரு தேக்கரண்டி தனியா தூள் – […]
சுவையான முருங்கைக்காய் கூட்டு செய்யும் முறை. நம்மில் பலரும் முருங்கைக்காயை விதவிதமாக செய்து செய்து சாப்பிடுவதுண்டு. முருங்கைக்காயை உள்ள இரும்புசத்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகவும் முக்கிய பங்கினை வகிக்கிறது. தற்போது இந்த பதிவில் சுவையான முருங்கைக்காய் கூட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை சிறிது நீளமாக வெட்டிய முருங்கைக்காய் – 2 கப் கடலைப்பருப்பு – கால் கப் பாசிப்பருப்பு – கால் கப் தேங்காய் துருவல் – 1 டேபிள் ஸ்பூன் பச்சை […]
சுவையான பேபி இட்லி செய்யும் முறை. நமது குழந்தைகளுக்கு பிடித்தமான உணவுகளை செய்து கொடுப்பதில், பெற்றோர்கள் கவனம் செலுத்துவது உண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான பேபி இட்டலி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பேபி இட்டலி – 50 மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 சிட்டிகை பெருங்காய தூள் – அரை டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை, மல்லி […]
அசத்தலான சிக்கன் தோசை செய்யும் முறை. நம்மில் அதிகமானோர் சிக்கனை பயன்படுத்தி செய்கின்ற அனைத்து உணவுகளையும் விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான சிக்கன் தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கோழிக்கறி – 200 கிராம் மைதா மாவு – 250 கிராம் தயிர் – 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் – 5 இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன் […]
சுவையான கத்தரிக்காய் மசியல் செய்யும் முறை. நாம் நமது இல்லங்களில் காய்கறிகளை வைத்து விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்த பதிவில் சுவையான கத்தரிக்காய் மசியல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பெரிய கத்தரிக்காய் – 1 பூண்டு – 4 பல் இஞ்சி – சிறிய துண்டு எண்ணெய் – 3 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு பெரிய வெங்காயம் – 3 பச்சை மிளகாய் – […]
சுவையான இனிப்பு தோசை செய்யும் முறை. நம் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடித்த வாகையில், இனிப்பான உணவுகளை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான இனிப்பு தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை ரவை – 2 டம்ளர் மைதா – ஒரு டம்ளர் சீனி – 1 1/2 டம்ளர் முட்டை – 2 தேங்காய் – கால் மூடி ஏலக்காயாய் – 4 முந்திரி – 20 […]