வெள்ளத்தில் மூழ்கிய துபாய்…75 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை.!
Dubai floods: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரலாறு காணாத கனமழை பெய்து, முக்கிய ...
Dubai floods: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரலாறு காணாத கனமழை பெய்து, முக்கிய ...
Flight: டொமினிக்கன் குடியரசு நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு சென்ற விமானத்தில் 41 வயதான பெண் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டெபானி ஸ்மித் என்ற 41 வயதான பெண் ...
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், ஏர் இந்தியா டெல் அவிவ் மற்றும் அங்கிருந்து புறப்பட திட்டமிடப்பட்ட விமானங்களின் இடைநிறுத்தத்தை அக்டோபர் 18 வரை ...
மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் இன்று 19 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு. மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் இரண்டாவது நாளாக இன்று விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. ...
விமானத்தில் பயணிகள் இனிமேல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவிப்பு. இனிமேல் விமானத்தில் பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. ...
அசானி புயல் எச்சரிக்கை காரணமாக சென்னையில் இருந்து செல்லு 10 விமானங்கள் இன்று ரத்து. வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள அசானி புயல், கரையை கடக்காமல் மீண்டும் கடலை ...
மீண்டும் விமான சேவையை தொடங்க வேண்டும் என ஆப்கானிஸ்தான் இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள மக்கள் மற்றும் ...
விமானங்களில் அவசரகால முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை அனைத்து மொழிகளிலும் அறிவிக்க கோரி வழக்கு. விமானங்களில் அவசரகால முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை அரசியலமைப்பு சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் அறிவிக்க கோரி ...
6 வருடங்களுக்கு பிறகு எகிப்து சுற்றுலாவிற்கு விமான பயணத்தை தொடங்கியதுள்ளது ரஷ்யா. கடந்த 2015 ஆம் வருடம் அக்டோபர் மாதம் எகிப்தில் உள்ள தெற்கு சினாயில் ஷார்ம்-எல் ...
ரஷ்யாவில் தற்போது மீண்டும் ஒரு விமானம் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் கடந்த 6 ஆம் தேதி ஆன்-26 ரக விமானம் ரேடார் பார்வையிலிருந்து மறைந்தது. பின்னர் ...
ஐக்கிய அமீரகம் வழியாக இந்தியர்கள் சவூதி அரேபியா, குவைத் ஆகிய நாடுகளுக்கு செல்ல தடை விதிப்பு. கடந்த ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் காரணமாக சவுதி அரேபியா, ...
கொல்கத்தாவிலிருந்து 6 நகரங்களுக்கு விமானங்கள் இயக்க விதிக்கப்பட்டுள்ள தடையை ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிப்பு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், ...
இந்தியாவில் இருந்து விமானங்களை ஹாங்காங் அனுமதிக்கவில்லை, இருதரப்பு நிறுவ குவைத் அரசாங்கத்துடன் விவாதித்து வருவதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில், ...
சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வைரஸின் தாக்கத்தால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா ...
கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொன்டே செல்கிறது. இந்த வைரஸ் கட்டுக்குள் கொண்டு வர அணைத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவரும் தினம் தினம் போராடி ...
முதல் முறையாக சீனாவில் உள்ள உகான் நகரில் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அங்கு வேகமாக பரவிய நிலையில் அது கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில், சீனாவில் கடந்த சில நாள்களாக ...
அரபு அமீரகத்திலிருந்து 44 விமானங்கள் கேரளாவுக்கு செல்கின்றனர். ஆனால் ஆண்டை மாநிலமான தமிழகத்திற்கு விமானங்கள் இயக்கப்படவில்லை. மூன்றாம் கட்டமாக வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்கான விமானப் ...
தமிழக அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில் சென்னையில் இருந்து விமானங்கள் இயங்கும் என கூறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை ...
வெளிநாட்டு விமானங்கள் இந்தியா வர மத்திய அரசு தடை விதித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் சர்வதேச பயணிகள் இந்தியா வர தடை என மத்திய ...
இந்தியாவின் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அதிரடியாக சலுகையை அறிவித்துள்ளது. அதாவது, உள்நாட்டு விமானப் பயணங்களை ரூ.987 முதல் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதேபோல் சர்வதேச விமானப் பயணங்கள் ரூ.3,699 முதல் ...