Tag: FISHARS

” தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கியது போராட்டம் ” மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை..!!

தூத்துக்குடி மாவட்டம் விசைப்படகுகளின் அத்துமீறல்களில் இருந்து பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர் நாட்டுப்படகு மீனவர்கள்.அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரையிலும் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் புடிக்க செல்லவில்லை.. நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்குடன் 1983-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தை முழுவதும்  அமல்படுத்த வேண்டும்.பதிவு செய்யப்படாத விசைப்படகுகளை கடலில் மீன்பிடிக்க அனுமதிக்க கூடாது. […]

#Thoothukudi 4 Min Read
Default Image