நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள மாணிக்கம்பாளையத்தை சேர்ந்தவர் குமார்.இவர் எலெக்ட்ரிக் கடை வைத்துள்ளார். இவருக்கும் சாரதி என்பவருக்கும் கடந்த 14 வருடத்திற்கு முன் திருமணம் நடந்துள்ளது. திருமணமான அடுத்த ஒரு வருடத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் சாரதி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து உள்ளார். உறவினர்கள் பேசியும் சராதி சமாதானம் ஆகவில்லை. இந்நிலையில் குமார் யாருக்கும் தெரியாமல் கடந்த 3 வருடங்களுக்கு […]