உத்தரப் பிரதேசம் : பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் 4ஆவது முறையாக, மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. செக்டார்-18 பகுதியில் VVIPக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் முழுவதும் தீக்கிரையாகின. 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், பக்தர்கள் யாரேனும் உள்ளே சிக்கியுள்ளனரா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. மின்கசிவு காரணமாக பக்தர்கள் இருந்த கூடாரத்தில் தீ பற்றிருக்கலாம் என்று முதற்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, திடீரென தீ விபத்து […]
அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின என ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளை வெளியிட்டு வருகிறது. கலிபோர்னியாவில் அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த மழையால் நிலங்கள் மிகவும் உலர்ந்துள்ளன. இந்த உலர்ந்த நிலைகள், தாவரங்கள் மற்றும் காடுகள் எளிதில் தீ விபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. ஒரு இடத்தில் தீ பற்றியவுடன் மற்ற இடங்களுக்கு பரவ அங்கு ஏற்பட்ட காற்றே முக்கிய காரணமாகவும் […]
மதுரை : மாவட்டம் புதூர் அருகே தனியார் மருத்துவமனையில் 3-வது மாடியில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட உடன் அக்கம் பக்கத்தினர் மற்றும் மருத்துவமனை தரப்பில் இருந்தும் தீயணைப்பு துறையினருக்கு தகவலை கொடுத்தனர். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தீ விபத்து சம்பவத்தில் மருத்துவமனையில் இருந்தவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், தீ விபத்து ஏற்பட்ட அந்த மாடியில் மருத்துவமனை இயங்கவில்லை எனவும் முதற்கட்டமாக […]
கஜகஸ்தான்: நாட்டில் ஏர்லைன்ஸின் பாகு-க்ரோஸ்னி விமானம் மேற்கு கஜகஸ்தானின் அக்டாவ் அருகே அவசரமாக தரையிறக்க முயற்சி செய்தபோது தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 72 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக முதற்கட்டமாக தகவல்கள் வெளியானது. விபத்து சம்பவத்தை தொடர்ந்து, உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு இதனை பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இப்பொது, மீட்பு […]
கஜகஸ்தான்: கஜகஸ்தானில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அஜர்பைஜான் ஏர்லைன்ஸூக்கு சொந்தமான அந்த விமானம், ரஷ்யாவின் செச்சினியாவில் உள்ள பாகுவிலிருந்து க்ரோஸ்னிக்கு சென்று கொண்டிருந்தது. க்ரோஸ்னியில் நிலவி வரும் பனிமூட்டம் காரணமாக 3 இடங்களில் தரையிறங்க முடியாமல் விமானம் திருப்பிவிடப்பட்ட நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 72 பேருடன் சென்றகொண்டிருந்த அஜர்பைஜான் ஏர்லைன்ஸின் Embraer E190AR என்கிற விமானம் கஜகஸ்தானின் அக்டோவில் தரையிறங்கும் போது, வெடித்துச் […]
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அவசர நடவடிக்கையாக, 1,200 சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர். இதனால், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை ஏற்பட்ட இந்த தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து, தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்க போராடி மதியம் பொழுதில் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. முதற்கட்ட […]
ஹைதராபாத் : தெலுங்கு நடிகர் ஜுனியர் என்டிஆர் நடிப்பில் உருவான “தேவரா” படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதல் காட்சியை ஹைதராபாத்தில் பார்க்க வந்த ரசிகர்கள் ஆர்வமிகுதியில் கட்அவுட்டுக்கு ஆரத்தி காட்டியதில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, தேவரா FDFS கொண்டாட்டத்தின் போது, ரசிகர்கள் பட்டாசு வெடித்ததில் NTR-ன் 60 அடி கட் அவுட் பற்றி எரிந்தது என்றும், ஹைதராபாத் சுதர்சன் திரையரங்கில், தீ விபத்து சம்பவம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. #DevaraDay […]
உத்தரப் பிரதேசம் : அலிகார் மாநிலத்தில் உள்ள காவல் நிலைய வளாகத்தில் இளைஞர் ஒருவர் தனது தாயை தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்களுடன் ஏற்பட்ட சொத்துத் தகராறில் தனது தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக அந்த இளைஞர் கூறிய சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அந்த இளைஞர் தனது தாயை தீ வைத்து எரிக்கும் போது சிசிடிவி கேமராவில் சிக்கியுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி […]
அமெரிக்காவின் சிலி, மத்திய சிலி ஆகிய பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் பரவி வரும் காட்டுத் தீ தொடர்ந்து பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தீ பரவலை தடுக்கும் வகையில், விமானங்களின் உதவியுடன் நீர் எடுத்து வரப்பட்டு, நீர் ஊற்றப்பட்டு தீ அணைக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்தால் அங்கு இருந்த 1,100 வீடுகளுக்கு மேல் தீ பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்தத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 43,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் […]
அமெரிக்காவின் சிலி, மத்திய சிலி ஆகிய பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியுள்ளது. இந்த தீ விபத்தால் அங்கு இருந்த 1,000 வீடுகளுக்கு மேல் தீ பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்தத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது . உடனடியாக அவர்களை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தீ […]
ஆந்திர பிரதேச மாநிலத்தில் விசாகப்பட்டினத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் நேற்று இரவு ஒரு படகில் தீ பற்றியது. ஒரு படகில் பற்றிய தீ மளமளவென அடுத்தடுத்த படகில் பற்றியது. இதன் காரணமாக மீன்படி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சுமார் 35 முதல் 40 ஃபைபர் மீன்பிடி படகுகள் தீயில் எரிந்து நாசமாகின. படகுகளில் டீசல், எரிவாயு சிலிண்டர் ஆகியவை இருந்ததால் தீ அடுத்தடுத்த படகுகளுக்கு பரவியதாக கூறப்படுகிறது. தீ பற்றியது தெரிந்த உடன் தீயணைப்பு துறையினருக்கு […]
தெலுங்கானா மாநிலம் ஹைதிராபாத், நம்பள்ளி எனும் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்று இருக்கிறது. அதன் தரை தளத்தில் ராசாயனங்கள் கொண்ட டிரம்கள் வைக்கப்பட்டு இருந்துள்ளன. இன்று அதிகாலை அந்த ரசாயன டிரம்களில் தீ விபத்து ஏற்பட்டு, அந்த தீயானது அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் பரவியது. இதனால் அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் தீ பற்றி அந்த இடம் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீபாவளி இரவு… கன்னியாகுமரியில் ராஜீவ்காந்தி […]
மும்பையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மேற்கு கோரேகானில் உள்ள மகாத்மா காந்தி சாலையில் உள்ள ஏழு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள HBT ட்ராமா மருத்துவமனையிலும், கூப்பர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இன்று அதிகாலை 3:50 மணியளவில் பல மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மாடி கட்டிடத்தில் இருந்தவர்கள் தீ வேகமாக […]
மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே திமுக பிரமுகர் தங்கவேல் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக பிரமுகர் திமுக அலுவலகத்தில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பி.என்.பட்டி பேரூராட்சி தாழையூர் முன்னாள் ஒன்றிய விவசாய அமைப்பாளர் தங்கவேல் (வயது 84), தாழையூர் திமுக கிளை அலுவலகத்தில் […]
இளைஞர்கள் போராட்டத்தால் உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகார் பகுதியில் உள்ள காவல் நிலையத்துக்கு தீ வைப்பு. இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். ‘அக்னிபத்’ ஆட்சேர்ப்புத் […]
உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள, வங்கி கிளையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள உச்சநீதிமன்ற வளாகத்தில், வங்கி கிளை ஒன்று உள்ளது. அந்த வங்கி கிளையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வங்கியில் இருந்து காலை 9 மணியளவில் கரும்புகை கிளம்பியுள்ளது. இதனையடுத்து, தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், இந்த தீ விபத்தால் யாருக்கும் […]
உடல் மேல் தீ வைத்துக் கொண்டு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகள். கேப் ஜெசோப் , ஆம்பிர் பாம்பிர் ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில், தங்களது திருமணத்தை வித்தியாசமாக நடத்த வேண்டு என முடிவு செய்தனர். இவர்கள் இருவரும் ஹாலிவுட்டில் ஸ்டன்ட் கலைஞர்களாக பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில், இருவரும், உடல் மேல் தீ வைத்துக் கொண்டு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னால் சாகசம் புரிந்தனர். இந்த நிகழ்வானது, […]
பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தில் உள்ள பக்தா பாய் கா மாவட்டத்தில் உள்ள மூன்று பேருந்துகள் தீ பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தின் போது, பேருந்திற்குள் நடத்துனர் குரு தேவ் சிங் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். மேலும், இருவரும் மற்ற பேருந்திற்குள் காவலுக்காக நின்று கொண்டிருந்துள்ளனர். தீ எரிய ஆரம்பித்ததும் அவர்கள் இருவரும் லாவகமாக குதித்து உயிர் தப்பியுள்ளார். உள்ளே தூங்கிக்கொண்டிருந்த குறு தேவ் சிங் பரிதமாக கருகி உயிரிழந்துள்ளார். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்தில் […]
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் சதீஷ்குமாரை மதுரவாயல் போலீசார் கைது செய்தனர். சென்னை மதுரவாயிலில் தனது காருக்கு தானே தீ வைத்துவிட்டு மர்ம நபர்கள் எரித்துவிட்டதாக நாடகமாடிய பாஜக மாவட்ட செயலாளர் சதீஷ்குமாரை மதுரவாயல் போலீசார் போலீசார் கைது செய்தனர். காரை விற்று நகை வாங்கி தரும்படி மனைவி அடிக்கடி தொல்லை செய்ததாகவும், இதன்காரணமாக மனா உளைச்சலில் இருந்ததால் தனது காருக்கு தானே காருக்கு தீ வைத்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார் என தகவல் தெரிவிக்கப்படுகிறது. நேற்று […]
ராஜஸ்தானில் உள்ள சரிஸ்கா புலிகள் சரணாலயத்தில் காட்டுதீ ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சரிஸ்கா புலிகள் சரணாலய பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட 2,000 ஹெக்டேர் பரப்புடைய பகுதிகள் எரிந்து போய்விட்டது. இந்த சரணாலயத்தை சுற்றி சுமார் 24 கிராமங்கள் உள்ளது. அதில் 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது அங்கு வெயில் கடுமையாக இருப்பதால் அங்கிருக்கும் மரங்கள் காய்ந்து இருக்கிறது. இதனால் காட்டுத்தீ தற்போது ஏற்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அதிகாரிகள், இந்த […]