இறுதித்தேர்வு முறையாக எழுதாதவர்கள் ஆப்சென்ட்!முடிவுகள்???அண்ணா.,பல்கலை அறிவிப்பு!பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை முறையாக எழுதாதவர்கள் என்று ஆப்சென்ட் அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
இறுதி பருவத் தேர்வுகளை நடத்திக்கொள்ள அனுமதியளித்து அரசாணை வெளியீடு – தமிழக அரசுபல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இறுதி பருவத் தேர்வுகளை நடத்திக்கொள்ள அனுமதியளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
செப்., 21 முதல் 30ஆம் தேதி வரை இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு -சென்னை பல்கலைக்கழகம்.!கல்லூரி மாணவர்களுக்கான இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு வரும் 21ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.