பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று.! பிரேசிலை வீழ்த்தியது அர்ஜென்டினா.!

Argentina

ஆண்களுக்கான பீஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ளது. கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில், மொத்தம் 16 மைதானங்களில் நடைபெறவுள்ள இந்த தொடரில் 48 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. இப்போது இந்த தொடருக்கான தென் அமெரிக்க தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில் மற்றும் அர்ஜென்டினா அணிகள் விளையாடின. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரக்கானா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தொடக்கத்தில் பிரேசில் அணியின் கையில் இருந்த … Read more

பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று.! கத்தாரிடம் இந்தியா தோல்வி.!

INDvsQAT

2026ம் ஆண்டுக்கான பீஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 36 அணிகள் 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ரவுண்ட்-ராபின் முறைப்படி போட்டியிட்டு வருகின்றன. அதன்படி, இந்திய அணி, கத்தார், குவைத் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதில் சுனில் சேத்ரி தலைமையாலான இந்திய அணி, உலக தரவரிசையில் 61வது இடத்தில் உள்ள கத்தாரை நேற்று (செவ்வாய்க் கிழமை) எதிர்கொண்டது. புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் … Read more

பிஃபா உலக கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று..! இந்தியா – கத்தார் அணிகள் இன்று மோதல்.!

INDQAT

உலகின் மிகப்பெரிய ஆண்கள் கால்பந்து போட்டியான பீஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ளது. சுமார் 48 அணிகள் இடம்பெறும் இந்த போட்டி 16 மைதானங்களில் நடைபெறும். இதில் தற்போது இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு 36 அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த 36 அணிகளும் 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நான்கு அணிகளும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ரவுண்ட்-ராபின் முறையில் நவம்பர் 13 முதல் ஜூன் 11 வரை விளையாடும். இதில் ஒவ்வொரு … Read more

பிஃபா உலக கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் கத்தாரை வீழ்த்தி இந்தியா வெற்றி.!

IndianFootball

பிஃபா உலகக்கோப்பைக் கால்பந்து 2026 தகுதிச் சுற்றுப் போட்டிகள் குவைத்தில் நடந்து வருகின்றன. இதில் குரூப்-ஏ பிரிவில் இரண்டாவது சுற்று தகுதிச் சுற்று ஆட்டம், குவைத் நகரில் உள்ள 60,000 இருக்கைகள் கொண்ட ஜாபர் அல்-அஹ்மத் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று (16.11.2023) நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா மற்றும் கத்தார் அணிகள் மோதியது. ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணிகளும் கோல் அடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது. முதல் பாதியில் இந்திய அணி தனக்குக் கிடைத்த இரண்டு வாய்ப்புகளைத் … Read more

“The GOAT” விவாதம் தீர்க்கப்பட்டது ட்வீட்டை நீக்கிய ஃபிஃபா.!

ஃபிஃபா அமைப்பானது “The GOAT” விவாதம் தீர்க்கப்பட்டது என்று ட்வீட் செய்து அதை நீக்கியுள்ளது. கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி, 36 வருடங்களுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரில் மெஸ்ஸி, 7 கோல்கள் அடித்து கோல்டன் பூட் வாங்கும் வாய்ப்பை 1 கோலில் தவற விட்டார். இருந்தும் மெஸ்ஸி கோல்டன் பால் விருது வென்றார். கால்பந்து உலகில் GOAT(Greatest Of All Time) எனப்படும் சிறந்த வீரர் யார் என்ற போட்டி மெஸ்ஸிக்கும், … Read more

FIFA கால்பந்து உலகக்கோப்பை – இறுதிக்குள் நுழைந்தது பிரான்ஸ் அணி

மொராக்கோவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. நேற்று நள்ளிரவு 12:30 மணிக்கு அல் பெய்த் ஸ்டேடியத்தில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகள் மோதியது. இதில், நடப்புச் சாம்பியனான பிரான்ஸ், 2-0 என்ற கோல்கணக்கில் முதல்முறையாக அரை இறுதிக்குள் நுழைந்த மொரோக்காவை தோற்கடித்து, இறுதிப் போட்டிக்குத் தகுதிப் பெற்றது. … Read more

FIFA WorldCup2022: அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான சிறப்பு கால்பந்து அறிமுகம்.!

ஃபிஃபா 2022 உலகக் கோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான சிறப்பு பந்து வெளியிடப்பட்டுள்ளது. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா 2022 கால்பந்து உலகக்கோப்பைக்கான இறுதிக்கட்டம் நெருங்கிவிட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதமாக  நடைபெற்றுவரும் இந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிகள் வரும் டிச-14 ஆம் தேதி தொடங்குகிறது. மேலும் இந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான அதிகாரபூர்வ கால்பந்து, அடிடாஸ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு ‘அல்-ஹிலம்’ என்று அரேபிய மொழியில் பெயரிடப்பட்டுள்ளது. அல்-ஹிலம் என்றால் … Read more

2022 உலகக்கோப்பையில் பங்கேற்க போர்ச்சுகல் தகுதி!

ஃபிஃபா 2022 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க தகுதி பெற்றது போர்ச்சுக்கல். 2022 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்பதற்காக நடைபெற்ற தகுதி சுற்றில் வடக்கு மாசிடோனியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றதன் மூலம் போர்ச்சுகல் அணி 2022 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது. கத்தாரில் அடுத்த வருடம் நடக்கவுள்ள ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கத்தாரில் தோஹாவை சுற்றியுள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்த ஆண்டு … Read more

கொரோனா அச்சுறுத்தலால் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைப்பு !

சீனாவைத் தொடர்ந்து அனைத்து இடங்களிலும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி  வருவதால், இந்தியாவில் இதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து இந்தியாவில் நடக்கவிருந்த மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் நவம்பர் மாதம்  2-ம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 17 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கும் கால்பந்து  தொடர் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதன் அட்டவணையை சர்வதேச கால்பந்து சம்மேளனம் வெளியிட்டிருந்தது. இதில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் … Read more

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சார்பில் பிரதமர் மோடிக்கு ஜெர்சி பரிசளிப்பு..!!!

இந்திய பிரதமர் நரேந்திரமோடியை அர்ஜெண்டினாவில் FIFA தலைவர் சந்தித்து மோடிக்கு நீல நிற ஜெர்சியை பரிசளித்துள்ளார். ஜி20 உச்சி மாநாட்டிற்க்காக அர்ஜெண்டினா சென்ற பிரதமர் மோடியை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான FIFA  தலைவரான கியான்னி இன்பாண்டினோ (Gianni Infantino) சந்தித்தார்.இந்த சந்திப்பின் போது பிரதமர் நரேந்திர மோடி பெயர் அச்சிடப்பட்ட நீல நிற ஜெர்சியை மோடிக்கு பரிசளித்தார். இதை சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.அதில் அர்ஜெண்டினாவில் இருந்து கொண்டு கால்பந்தை பற்றி யோசிக்காம இருப்பது … Read more