தமிழகத்தில் இவைகளுக்கு அக்டோபர் 31ம் தேதி வரை தடை – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!

தமிழகத்தில் திருவிழா,அரசியல் உள்ளிட்ட சில முக்கிய நிகழ்வுகளுக்கு அக்டோபர் 31ம் தேதி வரை தடை விதித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, நடைமுறையில் உள்ள கோவிட்-19 கட்டுப்பாடுகளை, 15.09.2021 காலை 6.00 மணி வரை நீட்டித்து ஏற்கெனவே அரசு ஆணையிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 27.5.2021 அன்று 36,000-க்கும் மேற்பட்ட அளவில் இருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது நாள் தோறும் சுமார் 1600 புதிய நோய்த் தொற்று கண்டறியப்படுகிறது. … Read more

#Breaking : திருவிழாக்கள், மத சார்ந்த கூட்டங்களுக்கு தடை…!

அனைத்து வழிபாட்டு தலங்களிலும் திருவிழா மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, வரும் 10 தேதி முதல் திருவிழாக்கள், மத கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தளங்களிலும் இரவு 9 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வழிபாட்டு தலங்களிலும் … Read more

ஜூலை மாதத்தில் இத்தனை நாட்கள் வங்கிகள் இயங்காதா? விபரம் உள்ளே!

ஜூலை மாதத்தில் இத்தனை நாட்கள் வங்கிகள் இயங்காது. நாடு முழுவதும் சில சிறப்பு நாட்களில், வங்கிகளுக்கு விடுமுறைகள் இருக்கும்.  ஆனால், நாடு முழுவதும் வங்கிகளில் வெவ்வேறு நாட்களில் விடுமுறை நாட்கள் இருக்கும்.   ஜூலை மாதத்தில் வங்கிகளுக்கு பல விடுமுறை நாட்கள் உள்ளது. இந்நிலையில், ஜூலை மாதத்தில் வங்கிகளுக்கு முக்கிய விடுமுறை ‘பக்ரீத்’. இந்த பண்டிகை 31ம் தேதி வருகிறது. இந்த மாதத்தில், 5, 11, 12, 19, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சனி மற்றும் … Read more

புத்தக பிரியர்களின் திருவிழாவான சென்னைப் புத்தகக் கண்காட்சி இன்று தொடக்கம்…..!!

புத்தக விரும்பிகளின் திருவிழாவான சென்னை புத்தக கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் 42-வது சென்னைப் புத்தகக் கண்காட்சி இன்று தொடங்குகிறது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் இன்று தொடங்கவுள்ள இந்த புத்தக கண்காட்சி, வரும் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். சிறியவர்கள் முதல் பெரியவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சி, புத்தக … Read more