முன்னாள் பெப்சி தலைவர் கொரோனாவால் காலமானார்..!!
முன்னாள் FEFSI தலைவர் மோகன் காந்திராமன், கொரோனா தொற்று காரணமாக, ஓமந்தூரார் அரச மருத்துவமனையில் காலமானார். நாடுமுழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோரோனோ ...
முன்னாள் FEFSI தலைவர் மோகன் காந்திராமன், கொரோனா தொற்று காரணமாக, ஓமந்தூரார் அரச மருத்துவமனையில் காலமானார். நாடுமுழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோரோனோ ...
தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனமான பெப்சி அமைப்பின் தேர்தல் நடைபெற்றது. இதில் மூன்றாவது முறையாக தலைவராக ஆர்கே செல்வமணி தேர்வாகியுள்ளார்.இதுகுறித்து பெப்சி வெளியிட்ட அறிக்கையில், பெப்சி என்றழைக்கப்படும் தென்னிந்திய ...
சூரரை போற்று வெளியீட்டு தொகையிலிருந்து ரூ. 1.5கோடி பல்வேறு திரைப்பட தொழில் சங்கங்களுக்கு நிதியுதவியாக வழங்கியுள்ளார். நடிகர் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் சூரரை போற்று. ...
சின்னத்திரை படப்பிடிப்புகள் மற்றும் பெரிய திரை சினிமாவுக்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளையும் வரும் ஜூன் 19 முதல் நிறுத்தி வைக்கக்க ஃபெப்ஸி அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரனாவால் ...
திரைப்படத்துறைக்கும் அனுமதி கேட்டு முதல்வருக்கு கோரிக்கை விடுத்த பெப்சி தலைவர் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நாடு முழுவதும் மே 17 ...
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை தடுக்கும் வண்ணம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கு பிரபலங்கள் பலரும் உதவி கரம் நீட்டி ...
கடந்த சில மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நோயானது, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த நோயானது தற்போது இந்தியாவில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் இதன் ...
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு நடவடிக்கையாக மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் அனைத்து மாநிலங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகில் இந்த தடை ...