ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சேதன் சக்காரியாவின் தந்தை கொரோனா தொற்றால் உயிரிழப்பு..!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சேதன் சக்காரியாவின் தந்தை கொரோனா தொற்றுக் காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியை சேர்ந்த,ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் சேதன் சக்காரியாவின் தந்தை காஞ்சிபாய் சக்காரியாவுக்கு சமீபத்தில் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால், குஜராத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர்,பரிசோதனை செய்ததில் காஞ்சிபாய் சக்காரியாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.மேலும்,அவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய் பாதிப்பும் உள்ளது. இதனையடுத்து,சேதன் சக்காரியாவின் தந்தைக்கு … Read more

தந்தையின் நினைவாக வைத்திருந்த இருசக்கர வாகனம் களவு போனதால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை!

தியாகராஜன் என்பவர், சென்னை புரசைவாக்கம், தாண்டவராயன் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு வயது 21. இவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு செல்போன் கடையில் பணிப்புரிந்து வருகிறார். இவரது குடும்பம் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பம்.  இருப்பினும், தனது மகனின் விருப்பப்படி, உயர் ரக R15 இரு சக்கரவாகனத்தை ரூபாய் 1 லட்சத்து 60 ஆயிரம் கொடுத்து அவரது தந்தை வாங்கிகொடுத்துள்ளார். இந்நிலையில், அவரது தந்தை சில மாதங்களில் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.  இதனையடுத்து, தியாகராஜன், தனது தந்தையின் நினைவாக, … Read more

தந்தை இறுதி சடங்கு முடிந்து 24 மணி நேரத்திற்குள் கடமையை செய்ய திரும்பிய அரசு அதிகாரி.!

ஐ.ஏ.எஸ் அதிகாரியான நிகுஞ்சா தால், தற்போது ஒடிசாவின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செயலாளராக பணியாற்றி வரும் இவர், தனது தந்தையை இழந்த 24 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் அவரது பணியைத் தொடங்கிய நிகழ்வு அனைவரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.  ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நிகுஞ்சா தால் 1993 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்து வந்தார். தற்போது இவர் ஒடிசாவின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செயலாளராக பணியாற்றி வருகிறார். நிகுஞ்சா தாலின் தந்தை நேற்று … Read more