மூன்று ஆண்டுகளுக்கு பின் அணையின் நீர்மட்டம் அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி.!

 நெல்லை மாவட்டத்தில் தொடர் மழையால் பச்சையாறு அணை வேகமாக உயர தொடங்கிய அணையின் நீர்மட்டம், இன்று முழு கொள்ளவை எட்டியுள்ளது. 110-க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் 10,000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த வாரங்களில் பருவ மழை பெய்து வந்தது, ஆங்காங்கே இருந்த அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. தற்போது நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பச்சையாறு அணையின் மொத்த … Read more