ராகுல்காந்தி தலைமையில் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்..!

மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன் ராகுல்காந்தி தலைமையில் அதிரன்சவுதரி, மணிஷ்திவாரி, திருநாவுக்கரசர், சசிதரூர், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்பிக்களும், பஞ்சாப் மாநிலத்தை கட்சிகளை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தப் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும், மூன்று வேதங்களை திரும்பப் பெறக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். காங்கிரஸ் கட்சி … Read more

பஞ்சாபில் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக 4 மசோதாக்கள் நிறைவேற்றம்.!

சமீபத்தில் மத்திய அரசு பல எதிர்ப்புக்கள் மத்தியில் 3 வேளாண் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. பின்னர், ஜனாதிபதி அம்மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கினார். ஆனால், மத்திய அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு விவசாயிகளுக்கு எதிரானது என எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. இதைத்தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தில் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் பஞ்சாப் சட்டசபையில் சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை முறியடிக்கும் வகையில் 4 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. … Read more