Tag: fakecoronaevidence

போலி கொரோனா சான்றை பயன்படுத்தி இங்கிலாந்திலிருந்து நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்.!

போலி கொரோனா சான்றை பயன்படுத்தி பாகிஸ்தானியர்கள் பலர் இங்கிலாந்திலிருந்து தங்கள் நாட்டுக்கு செல்வதாக விமானத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் அதிகரித்து வருவதால் பல்வேறு இடங்களில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் மக்களுக்கு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. தற்பொழுது, போக்குவரத்தில் இருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. இந்நிலையில் மக்கள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லும் பொழுது கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழ் கட்டாயம் […]

#Pakistan 4 Min Read
Default Image