தாயின் அந்தரங்க வீடியோக்களை குழந்தைகளின் போனுக்கு அனுப்பிய கள்ளக்காதலன்!

குஜராத்தில் கள்ள காதலர்களுக்கு இடையேயான உறவு முறிவால் தாயின் அந்தரங்க வீடியோக்களை குழந்தைகளுக்கு அனுப்பிய கள்ளக்காதலன். குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் தனது கணவரை பிரிந்து 15 ஆண்டுகளாக தனது 2 குழந்தைகளுடன் பெண்மணி ஒருவர் தனியாக வசித்து வந்துள்ளார். கேட்டரிங் ஏஜென்சியில் பணிபுரியக்கூடிய இவர் நாளடைவில் ஆண் நண்பர் ஒருவருடன் பழக்கம் ஆகியுள்ளார். தனிமையில் இருந்த அந்த பெண்ணிற்கு ஆதரவாக இருந்ததால் இவர்களது நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருவரும் தனிமையில் தவறான உறவில் இருந்துள்ளனர். … Read more

கள்ள காதலனுக்கு வீடியோவில் கடைசி முத்தம் கொடுத்து தற்கொலை செய்துகொண்ட பெண்!

காரைக்குடி அருகே கள்ளக்காதலன் பேச மறுத்ததால் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜேஸ்வரி பர்மா காலணிகள் தனி வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். ராஜேஸ்வரிக்கும் அந்த பகுதியில் உள்ள பிரபுதேவா என்பவருக்கும் வாட்ஸ்அப் மூலம் காதல் மலர்ந்து பிரபுதேவாவுடன் குடித்தனம் நடத்தி வந்துள்ளார் ராஜேஸ்வரி. இந்நிலையில் தன்னை … Read more