#BREAKING: சிறுமியின் தலை துண்டிப்பு – இளைஞருக்கு தூக்கு தண்டனை விதித்த நீதிமன்றம்!

சேலம் அருகே தலை துண்டித்து சிறுமியை கொன்றவருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது போக்சோ நீதிமன்றம். சேலம் ஆத்தூர் அருகே சுந்திரபுரம் பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, தலையை துண்டித்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2018-ம் ஆண்டு பூ கட்டுவதற்கு நூல் கேட்ட சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்ததாக இளைஞர் தினேஷ்குமார் மீது கொலை, பாலியல் தொல்லை, தீண்டாமை தடுப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு … Read more

இந்தோனேசியாவில் ‘ஜூம் வீடியோ கால் ‘மூலம் 100 கைதிகளுக்கு தூக்கு தண்டனை விதிப்பு…!

இந்தோனேசியாவில் கிட்டத்தட்ட 100 கைதிகளுக்கு ஜூம் மற்றும் பிற வீடியோ பயன்பாடுகள் மூலமாக மரண தண்டனை விதிப்பு.  முதலில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த ஓராண்டிற்கும் மேலாக கொரோனா தொற்று அனைத்து நாடுகளிலும் பரவி வரும் நிலையில், கல்வித் துறை, நீதித் துறை என அனைத்து துறைகளும்  முடக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது. கொரோனா  வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், நீதிபதிகள் வீட்டில் வைத்தே … Read more

ஈராக்கில் கொலை வழக்கில் கைதாகியுள்ள 21 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை!

ஈராக்கில் கொலை வழக்கில் கைதாகியுள்ள 21 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு 2014ம் ஆண்டு ஈராக், சிரியா அமெரிக்கா, ரஷ்யா உட்பட பல நடுகளில் அதிரடியாக தாக்குதல் நடத்தி வந்த நிலையில் இந்த பயங்கரவாத அமைப்பில் இருந்த அப்பாவி மக்கள் மீதும் அரசு படை மீதும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவிலுள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான தற்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், தூக்கு தண்டனை அல்லது வாழ்நாள் ஆயுள் … Read more

அதிரடி தீர்ப்பு.. 9 பேரை கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை!

9 பேரை கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து வாரங்கல் மாவட்ட விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள கோரிக்குண்டா கிராமத்தில் அமைந்துள்ள சணல் தொழிற்சாலையில் இருக்கும் கிணற்றில் 9 பேரின் சடலம், கடந்த மே மாதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த கொலைகளை செய்தவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த சஞ்சய்குமார் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சஞ்சய் குமாரை கைது … Read more