ATM மூலம் PF பணத்தை எடுக்கும் வசதி! தள்ளி செல்வதற்கான காரணம் என்ன?ATM மூலம் PF பணத்தை எடுக்கும் புதிய வசதி அடுத்தாண்டு ஜனவரிக்கு தள்ளிப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு இன்பச்செய்தி! இதற்கான வட்டி விகிதம் 8.25% ஆக உயர்வு!2023-24 ஆம் ஆண்டிற்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக உயர்த்தி ஓய்வூதிய நிதி அமைப்பு EPFO
ஜூன் முதல் ஆகஸ்ட் வரை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியை அரசே செலுத்தும்.!கரிப் கல்யாண் யோஜனாவின் கீழ் 2020 ஜூன் முதல் ஆகஸ்ட் வரை ஊழியர் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை 24% நீடிக்கிறது. அதாவது 12% ஊழியர்கள் பங்கு மற்றும் 12%