அரசு அனுமதியுடன் 5 ஆண்டுகளில் ஒரு கோடி மரங்கள் வெட்டப்பட்டுள்ளன – மத்திய அமைச்சர் தகவல்
கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்காக நாடு முழுவதும் ஒரு கோடி மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதாக மத்திய சுற்றுசூழல் துறை இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சுப்ரியோ, 2014 ஆண்டு முதல் 2019 ம் ஆண்டு வரை இந்தியா முழுவதும் 1.09 மரங்களை வெட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதில், காட்டு தீயால் அழிந்த மரங்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை. அதிகபட்சமாக 2018 – 2019 … Read more