இப்படி சொதப்பினால் உலகக்கோப்பையில் மூட்டையை கட்டவேண்டியதான்- அக்தர்

இப்படி விளையாடினால் டி-20 உலகக்கோப்பையில் முதல் சுற்றில் கூட வெற்றி பெறமுடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் அக்தர், அந்த அணி வீரர்களை எச்சரித்துள்ளார். பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து இங்கிலாந்து அணி 7 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. 3-3 என்ற சமநிலையில், நேற்று நடந்த 7 ஆவது போட்டியில் 67 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி தொடரையும் 4-3 என்ற கணக்கில் வென்றுள்ளது. நேற்று நடந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பாபர் … Read more

#ENGvsPAK: சொந்த மண்ணில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!!

பாகிஸ்தானுக்கு எதிரான 7ஆவது டி-20 போட்டியில் இங்கிலாந்து அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் வென்றது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இங்கிலாந்து அணி 7 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் 3-3 என்ற கணக்கில்  சமநிலையில் வென்றுள்ள நிலையில், நேற்று 7ஆவது டி-20 போட்டி லாகூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பௌலிங் தேர்வு செய்து விளையாடியது. இதன் படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் … Read more

3 வது டி- 20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி…!

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி- 20 போட்டியில் பாகிஸ்தான் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.! பாகிஸ்தான் அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தனர் மேலும் முகஹபீசீன், ஹைதர் அலி, ஆகியோர் அரைசதம் அடித்தனர். மேலும் இந்நிலையில் அதற்கு பிறகு பாகிஸ்தான் பந்து வீசிய … Read more

இரண்டாவது டி- 20 தொடரில் இங்கிலாந்து அணி அபார வெற்றி..!

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி- 20 போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தனர் மேலும் பாபர் அசாம் , மற்றும் முகமது ஹபீஸ் ஆகியோர் அரைசதம் அடித்தனர். மேலும் இந்நிலையில் அதற்கு பிறகு … Read more

இங்கிலாந்து நாட்டிற்கு சென்றடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்.. 14 நாட்கள் தனிமை!

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் பங்கேற்பதற்காக நேற்று பாகிஸ்தான் புறப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள், இங்கிலாந்து நாட்டிற்கு சென்றடைந்தனர். சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகமெங்கும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் சில நாடுகளில் விளையாட்டு போட்டிகளை நடந்த அனுமதியளித்துள்ளது. இதன்காரணமாக, இங்கிலாந்தில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள டெஸ்ட் மற்றும் … Read more

பல மாதங்களுக்கு பிறகு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடர்.. இங்கிலாந்துக்கு புறப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி!

சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகமெங்கும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இன்று காலை இங்கிலாந்து நாட்டிற்க்கு சுற்றுப்பயணத்திற்கு புறப்பட்டது. அங்கு ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இந்த போட்டிகளில், பாக்கிஸ்தான் அணியில் கொரோனா தொற்று உறுதியான 10 வீரர்களும் இடம்பெறவில்லை. … Read more