தடுப்பூசியில் நல்ல முன்னேற்றம் அடுத்து 300 பேருக்கு பரிசோதிக்க முடிவு – இங்கிலாந்து விஞ்ஞானிகள்.

கொரோனா என்னும் கொடூரனை விரட்ட உலகமே போராடிக்கொண்டு இருக்கிறது .இதற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் ,மருத்துவர்கள் தீவிரமாக  ஈடுபட்டு வருகின்றனர் .சமமீபத்தில் ஆக்ஸ்போர்ட்  பல்கலைக்கழகம்  கண்டுபிடித்த மருந்து எதிர்பார்த்த பலனை தந்துள்ளதாக அறிவித்தது .இந்தியாவில் கோவாக்சின் என்ற தடுப்பு மருந்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது . இந்நிலையில் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் விஞ்ஞானிகள் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர் .அதில் தாங்கள் கண்டுபிடித்துள்ள  தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர் . ஆரம்ப காலக்கட்டத்தில் … Read more