பிரான்சில் மீண்டும் சுகாதார அவசரநிலை பிரகடனம்!

பிரான்சில் மீண்டும் சுகாதார அவசரநிலை பிரகடனபடுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த, ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸானது, மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. இதனையடுத்து, அங்கு மீண்டும் சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பெருந்தொற்று பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வசதியாக அவசரநிலை தேவைப்படுவதாக  கூறியுள்ளார். கொரோனாவால் … Read more