Tag: #Emergency

‘எமர்ஜன்சி திரைப்படம் ஒத்திவைப்பு’! – கனத்த இதயத்துடன் தெரிவித்த கங்கனா ரனாவத் !

சென்னை : பாலிவுட் நடிகைகளில் ஒருவரான கங்கனா ரனாவத் முதல் முறையாக தாமாக இயக்கி நடித்துள்ள திரைப்படம் தான் ‘எமர்ஜன்சி’. இந்த படம் இன்று வெளியாக இருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தள்ளிச் சென்றுள்ளதாக கங்கனா தெரிவித்திருக்கிறார். பல சிக்கல்களால் தணிக்கை சான்றிதழ் இந்த ‘எமர்ஜன்சி’ திரைப்படத்திற்கு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக இந்த படம் இன்று ரிலீஸ் ஆகவில்லை. இந்தியாவின் முன்னாள் பிரதமாரான ‘இந்திரா காந்தி’ அமலுக்கு கொண்டு வந்த 21 மாத அவசர நிலையை மையக் […]

#Emergency 5 Min Read
Emergency

ஜூன்-25 அரசியலமைப்பு படுகொலை தினம்.! மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

டெல்லி: ஜூன் 25ஆம் தேதியை அரசியலமைப்பு படுகொலை தினம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் நாடு முழுவதும் அவசரநிலை எனும் எமெர்ஜென்சி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அப்போது நாட்டில் நிலவிய அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு இந்திய அரசியலமைப்பு 352வது பிரிவானது செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு எதிரான அனைத்து செயல்பாடுகளும் தடை செய்யப்பட்டு இருந்தன. ஜூன் 25, 1975 அன்று இந்திராகாந்தி ஆலோசனையின் […]

#BJP 6 Min Read
Union Minister Amit shah

நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்.!

டெல்லி: 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இந்திரா காந்தி பிரதமராக இருந்த சமயம் அவசரநிலை (எமர்ஜென்சி) பிரகடனப்படுத்தப்பட்டது. அரசுக்கு எதிராக யாரும் கருத்துக்கள் தெரிவிக்க கூடாது, அரசுக்கு எதிரான செயல்பாடுகள் இருக்க கூடாது என சட்டங்கள் கடுமையாக இருந்தன. இந்த அவசரநிலை 1977, மார்ச் 21 வரையில் அமலில் இருந்தது. எமர்ஜென்சி நிலை பிரகடனப்படுத்தி இன்றோடு 50 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு இன்று நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஓம் பிர்லா இதற்கு கண்டனம் தெரிவித்தார். […]

#BJP 3 Min Read
BJP MPs Protest in Parliament Lok sabha Bloc

முதல் நாளே ஓம் பிர்லா செய்த செயல்.! ஒத்திவைக்கப்பட்ட மக்களவை.! 

டெல்லி: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடரில் இன்று ஓம் பிர்லா புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். தேர்வு செய்யப்பட்ட அவருக்கு பிரதமர் மோடி , எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட அவசரகால (எமெர்ஜென்சி) நிலை பற்றி குறிப்பிட்டு கண்டனங்களை பதிவு செய்தார். அவர் மேலும் கூறுகையில், 1975ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட அவசர நிலை முடிவை இந்த அவை வன்மையாகக் கண்டிக்கிறது. […]

#BJP 5 Min Read
Lok sabha Speaker Om Birla

எனக்கு காதல் திருமணமா இருந்தா சூப்பரா இருக்கும்! மனம் திறந்த நடிகை கங்கனா ரனாவத்!

நடிகை கங்கனா ரனாவத் 36 வயதாகியும் இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் தொடர்ச்சியாக சினிமாவில் நடித்து கொண்டு இருக்கிறார். கடைசியாக இவர் தமிழில் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்றாலும் கூட கங்கனாவின் நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது என்றே சொல்லலாம். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக கங்கனா சில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய திருமணம் காதல் திருமணமாக இருந்தால் நன்றாக […]

#Emergency 5 Min Read
kangana ranaut

பெருவின் ஜனாதிபதி மாறியதற்கு எதிராக மக்கள் போராட்டம்.! 7 பேர் பலி அவசரநிலை அமல்.!

பெரு நாட்டில் கடந்த தேர்தலில் இடதுசாரி ஆதரவாளரான பெட்ரோ காஸ்டிலோ வெற்றிபெற்று கடந்த 2021 ஜூலை மாதம் பெரு நாட்டின் ஜனாதிபதியாக தெரிந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு , அண்மையில், நாடாளுமன்றத்தை கலைத்து , புதிய அரசை நியமிக்கப்போவதாக அறிவித்தார். இதனால் அவசர நிலையை அமல்படுத்தினார். இதற்கு நாடாளுமன்ற எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோவுக்கு எதிராக வாக்களித்து அவரை பதவி நீக்கம் செய்தனர். மேலும் மக்களை கிளர்ச்சி செய்ய தூண்டியதாக கூறி கைது செய்தனர். இதனை தொடர்ந்து […]

#Emergency 4 Min Read
Default Image

#Breaking: இலங்கையில் அவசர நிலையைபிரகடனப் படுத்தினார் -ரணில் விக்ரமசிங்கே

இலங்கையின் தற்காலிக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே இன்று திங்கட்கிழமை நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். இலங்கையின் தற்காலிக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் வெளியிடப்பட்ட அரசாங்க அறிவிப்பின்படி, சமூக அமைதியின்மையைத் தணிக்கவும், தீவு தேசத்தைப் பற்றிக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவும் முயல்வதால், அவசரகால நிலையைப் பிரகடனம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். “பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பராமரித்தல் ஆகியவற்றின் நலன்களுக்காக இதைச் செய்வது நல்லது” […]

- 2 Min Read
Default Image

அவசர உதவி தேவைப்படுவோருக்கு உதவி எண் அறிவிப்பு – சென்னை காவல்துறை

ஊரடங்கின்போது அவசர உதவி தேவைப்படுவோர் உதவி எண்ணை வெளியிட்டுள்ளது சென்னை காவல்துறை. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால், இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என அமலில் இருந்து வருகிறது. சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அங்கு பல்வேறு நடவடிக்கைகளை சென்னை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஊரடங்கின்போது அவசர உதவி தேவைப்படுவோர் காவல்துறை உதவி எண் 100 மற்றும் 112 […]

#Emergency 3 Min Read
Default Image

இதுவரை இல்லாத அளவு நியூயார்க்கில் வெள்ளம்..!

நியூயோர்க்கில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் இன்று இரவு முதல் அவசரநிலை அமல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூயோர்க் மாகாணத்தில் நேற்று இரவு முதல் வரலாறு காணாத மழை பெய்து வருவதால் அங்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அம்மாகாணத்தில் இன்று இரவு முதல் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மேயர் பில் டி பிளாசியா ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, நியூயார்க் மாகாணத்தில் நேற்று இரவு பலத்த கனமழை பெய்துள்ளது. இதனால் இன்று இரவு முதல் அவசரநிலை அமல்படுத்த […]

#Emergency 3 Min Read
Default Image

வெள்ளத்தில் மூழ்கி தவிக்கும் நூறு தீவுகள் கொண்ட வெனிஸ் நகரம்..!!

உலக புகழ் பெற்ற இத்தாலிய நகரமான வெனிஸ் நகரத்தில் ஆறடி வெள்ளத்தில் மூழ்கப்பட்டுள்ளதா தெரிவித்துள்ளார்கள். அதன் பழமையான கட்டடங்கலில் நீர் சூழ்ந்து காணப்படுவதை தொடர்ந்து அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாம். வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வெனிஸ் நகரத்திலுள்ள பெரும்பாலான அருங்காட்சியகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள வெனிஸின் மேயர் லூய்கி ப்ருக்னாரோ, கடந்த ஐம்பதாண்டுகளில் இந்த வாரம்தான் வெனிஸில் அதிகளவு நீர் வந்துள்ளதாகவும் இதன்பாதிப்பு மிகப்பெரியது என்று கூறுகிறார்.வெனிஸின் 80 சதவீத இடங்கள் கடல் அலையின் தீவிரத்தால் தற்போது […]

#Emergency 3 Min Read
Default Image

மீண்டும் எமெர்ஜென்சி வைகோ ஆவேசம் இது அவசியமான நிலை என வெங்கயா நாயுடு

காஷ்மீரில் ஏற்பட்டு வரும் பதட்டமான சூழ்நிலையில் இன்று நாடுளுமன்றத்தில் முக்கிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது இது குறித்து தகவல் உள்த்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது அதன் படி மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா சிறப்பு அந்தஸ்துகள் வழங்கும் 370 மற்றும் 35 ஏ  சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுகிறது  என்று தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து  மாநிலங்களவையில்  கடும் அமளி ஏற்பட்டது வைகோ ,திருச்சி சிவா உள்ளிட்டோர் தங்களது குரலை உயர்த்தி கூச்சலிட்டனர் .வெங்கையா நாய்டு இருக்கையில் சென்று […]

#Emergency 3 Min Read
Default Image

அமெரிக்காவில் அவரச நிலை….16 மாகாணங்கள் எதிர்ப்பு….!!

அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் அவசரநிலை பிரகடனம் 16 மாகாணம் ட்ரம்ப்_க்கு எதிர்ப்பு நீதிமன்றத்தில் வழக்கு அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தடுப்பு சுவர் கட்டியே தீருவேன்என்று என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்து வந்தார்.இந்நிலையில் எதிர்க்கட்சியினர் மற்றும் அமெரிக்காவின் பல்வேறு தரப்பு மக்களின் எதிர்ப்பு காரணமாக அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டும் நிதி மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. இதையடுத்து  அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப் அவசர நிலையை அறிவித்தார். அவரச நிலையை டிரம்ப் பிரகடனப்படுத்தியுள்ளதற்கு அந்நாட்டில் […]

#Emergency 3 Min Read
Default Image

இனி எல்லாத்துக்கும் இந்த 112 எண் தான்! இதன் பின்னுள்ள அவசர தேவை என்னனு தெரிஞ்சிக்கோங்க…

ஆபத்திலோ அல்லது ஏதேனும் தேவைக்காகவோ சில அவசர எண்களை நாம் அழைப்போம். பெரும்பாலும் இந்த சேவை எண்கள் அரசு தரப்பில் வழங்கப்பட்டதாகவே இருக்கும். உதாரணத்திற்கு 100,108,1098,101 போன்ற எண்களை கூறலாம். இந்த எண்கள் அனைத்துமே நம்மை ஆபத்தில் இருந்து காக்க உதவும். ஆனால், வெவ்வேறாக இருக்க கூடிய இந்த அவசர சேவைகளை இனி ஒரே எண்களின் மூலம் இணைத்து விட அரசு முடிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட ஒரே குடைக்குள் எல்லா அவசர கால சேவைகளையும் உங்களால் பெற […]

#Emergency 4 Min Read
Default Image

அமெரிக்காவில் அவசர நிலை…அதிபர் டிரம்ப் பேட்டி…!!

அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தடுப்பு சுவர் கட்டியே தீருவேன்என்று என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்து வந்தார்.இந்நிலையில் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு காரணமாக அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டும் நிதி மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.இதையடுத்து அமெரிக்காவில் 20 நாட்களாக அரசு துறைகள் முடங்கியுள்ளன அரசின் பணிகள் முடங்கியத்தையடுத்து  வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் ஜனநாயக கட்சி பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.இதையடுத்து அதிபர் ட்ரம்பிடம் “எல்லையில் சுவர் கட்டுவதற்காக அவசரநிலை அறிவிக்கும் திட்டம் ஏதும் உள்ளதா?” என்று நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு டிரம்ப், […]

#Emergency 2 Min Read
Default Image

அமெரிக்கா_வில் அவசர நிலை…டொனால்ட் டிரம்ப் விருப்பம்…!!

அமெரிக்காவில் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க மெக்சிகோ எல்லைப் பகுதியில் சுவர் கட்டுவேன் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு தெரிவித்தார்.இந்நிலையில் இந்த சுவர் கட்டுவதற்க்காக் சுமார்  39 ஆயிரத்து 693 கோடி ரூபாயை ஒதுக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கேட்டார்.ஆனால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒப்புதல் அளிக்கவில்லை. இதுகுறித்து பேசிய டொனால்ட் டிரம்ப் , அமெரிக்காவில் அவசரநிலையை வேகமாக செய்ய வேண்டும் என்று நினைப்பதாக தெரிவித்துள்ளார்.

#Emergency 2 Min Read
Default Image

முத்தலாக் அவசர சட்டம் மீண்டும் வருகிறது…!!

முத்தலாக் அவசர சட்டத்தை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 27-ம் தேதி கடுமையான விவாதத்திற்கு பிறகு முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் எதிர்கட்சிகள் மெஜாரிட்டியாக இருக்கும் மாநிலங்களவையில் மசோதாவிற்கு அதிமுக, பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் மாநிலளங்களவையில் முத்தலாக் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலையில் முத்தலாக் கிரிமினல் குற்றம் என்பதை உறுதிசெய்யும் வகையிலான அவசர சட்டத்தை மீண்டும் அமலுக்கு […]

#Emergency 2 Min Read
Default Image