Tag: Elephantsroute

யானைகள் வழித்தடம் – செங்கல் சூளைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு!

வேகத்தை குறைத்து விபத்துக்களை தடுப்பது பற்றி ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு. கோவை பேரூர் பகுதியில் யானைகள் வழித்தடங்களில் அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யானைகள் பாதுகாப்பது தொடர்பான வழக்கில் ஆணையிட்டுள்ளது. இந்த உத்தரவுகளை செயல்படுத்தி நவம்பர் 24-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் யானைகள் வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை குறைத்து விபத்துக்களை தடுப்பது பற்றி ஆய்வு செய்ய குழு அமைக்க […]

#Chennai 3 Min Read
Default Image