பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அவசர நடவடிக்கையாக, 1,200 சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர். இதனால், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை ஏற்பட்ட இந்த தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து, தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்க போராடி மதியம் பொழுதில் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. முதற்கட்ட […]
பிரான்ஸ் : கடந்த சனிக்கிழமை அன்று காலை 9 மணி அளவில் 3 மர்ம நபர்கள் பிரெஞ்சுக் கொடி சுற்றப்பட்ட 5 சவப்பெட்டிகளை ஈபிள் டவர் அடியில் வைத்து விட்டு தப்பி சென்றுள்ளார்கள். அந்த பெட்டிகளுக்குள் ஜிப்ஸம் என்னும் ரசாயனம் இருந்துள்ளதாக காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும், அந்த சவப்பெட்டிகளை வேனில் ஏற்றி கொண்டுவந்த பல்கேரிய நாட்டை சேர்ந்த ஒருவர் உட்பட, பெர்லினுக்கு ரயிலில் தப்பிச செல்ல முயன்ற வேறு 2 பேரையும் போலீசார் அதிரடியாக கைது […]
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தொடங்கி 16-வது நாள் இன்றும் ஆகிறது. உக்ரைனில் ரஷ்யா ராணுவப்படை ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. அதே சமயம், ரஷ்யாவின் பொருளாதாரத்தை சீரழிக்கும் வகையில் கூடுதல் பொருளாதார தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகள் விதித்து வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள உலக புகழ்பெற்ற ஈஃபிள் டவர் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படுவது போன்ற கிராபிக்ஸ் வீடியோவை உக்ரைன் அரசு ட்விட்டரில் […]
இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பாரிஸில் உள்ள “Eiffel Tower”ஐ காண முடியும். இன்று முதல் “Eiffel Tower” திறக்க தயாராக உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஈபிள் டவர் மூடப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஈபிள் டவர் இவ்வளவு நாள் மூடப்பட்டபோது இதுவே முதல் முறையாகம். Eiffel Tower உலக அதிசயத்தில் ஒன்றானது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. பிரான்சில் குறிப்பாக பாரிஸில் கொரோனா வைரஸ் பரவுவதைக் தடுக்க இந்த ஈபிள் டவர் மூடப்பட்டது. 324 […]
உலக நாடுகளில் கோரத் தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸால் இதுவரை உலகளவில் 5,000க்கும் மேற்பட்டோர் பலியாகி, 1,00,000க்கும் அதிகமானோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் உலக சுகாதார அமைப்பு உலகளாவிய தொற்று நோய் கொரோனா என்று அறிவித்தது. இதன் விளைவு காரணமாக உலக நாடுகள் அனைத்தும் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொது இடங்களில் கூட்டமாக கூட கூடாது என்று பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் பிரான்சில் கொரோனா அச்சம் காரணமாக […]
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அடையாளமாக இருக்கும் ஈபிள் டவரை காண உலகெங்கிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் தினமும் குவிந்து வருவது வழக்கம். இந்த டவர் உயரம் 324 மீட்டராகும். இந்த டவர் மீது ஒரு இளைஞர் அங்குள்ள பாதுகாவலர்கள் யாருக்கும் தெரியாமல் ஏறிக்கொண்டிருந்தார். அவர் ஏறிக்கொண்டிருக்கும் போது கவனித்த சில சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் அவர் அதற்குள் 149 மீட்டர் […]
இலங்கையில் நேற்று நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் தேவாலயங்கள் , குடியிருப்பு பகுதி என 8 இடங்களில் குண்டு வெடித்ததில் 290 -க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர்.500-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்தனர்.குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியவர்கள் தற்கொலை படையை சேர்ந்தவர்கள். குண்டு வெடிப்பு சம்பவத்தினால் பாதுகாப்புக்காக இலங்கை முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரான்ஸ் தலைநகர், பாரீஸில் […]