சேலம்-சென்னை இடையே எட்டுவழிச் சாலை திட்டம் : முதலமைச்சர் எடப்பாடி..!
சேலம்-சென்னை இடையே எட்டுவழிச் சாலை திட்டம், வனப்பகுதி, மலைகளுக்கு பாதிப்பு இல்லாமல் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை மானிய கோரிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி, NH45 தேசிய நெடுஞ்சாலையை எட்டுவழிச் சாலையாக முதலில் மாற்றாமல், சென்னையிலிருந்து சேலம் வரையிலான சாலையை மட்டும் பசுமைவழிச் சாலையாக்க முயற்சிப்பதன் அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினார். இதேபோல, சேலம் எட்டுவழி […]