நடத்தப்படாத பாடங்களிலிருந்து பொதுத்தேர்வுகளில் கேள்விகள் கேட்கப்படாது – அமைச்சர் அன்பில் மகேஷ்உரிய முக்கியத்துவத்துடன் பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.
புதிய கல்விக் கொள்கை குறித்த ஆளுநர்கள் மாநாடு தொடக்கம் – பிரதமர் மோடி உரைபுதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க, மாநில ஆளுநர்களின் மாநாடு தொடங்கியுள்ளது.
5 ஆம் வகுப்பு வரை தாய்மொழி கல்வி அவசியம் – மத்திய உயர்கல்வித்துறை5 ஆம் வகுப்பு வரை தாய்மொழி கல்வி கற்பிக்கும் முறை இருக்க வேண்டும்.