J&K சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு.! ஒருவர் உயிரிழப்பு.., 10 பேர் படுகாயம்.!
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த ஒருவர் உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல் பிற்பகல் 2:30 மணியளவில் பைசரனில் நடந்தது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், ராணுவம் […]