Tag: education

பாலியல் புகாரில் சிக்கும் மாணவர்களை தண்டிக்கலாமா..?

புதுடில்லி: பாலியல் புகாரில் சிக்கிய இறுதியாண்டு மாணவனின் தேர்வு முடிவுகளை, ஐ.ஐ.டி., நிர்வாகம் நிறுத்தி வைக்க முடியுமா என்ற வழக்கை விசாரிக்க, சுப்ரீம் கோர்ட் முன் வந்துள்ளது.உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள, ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையத்தில் படித்த இறுதியாண்டு மாணவர் மீது, அதே, ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த மாணவி ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். விசாரணையில், அந்த புகார் உறுதியானதால், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட அந்த மாணவரின் இறுதியாண்டு தேர்வு முடிவுகளை வெளியிடாமல், ஐ.ஐ.டி.,நிர்வாகம் நிறுத்தி […]

education 4 Min Read
Default Image

கல்வி வியாபாரத்திற்கு எதிரான கருப்பு நாள்….அனுசரிப்பு

சென்னை:கடந்த 2004 ஆம் ஆண்டு கல்வி வியாபார தீயில் வெந்து மடிந்த 94 கும்பகோண பள்ளி குழந்தைகளின் நினைவாக இந்திய மாணவர் சங்கம் வடசென்னை மாவட்டகுழு சார்பில் அஞ்சலியும்,கல்வி வியாபாரத்திற்கு எதிரான கருப்பு தினமும் இன்று கடைப்பிடிக்கப்பட்டது

education 1 Min Read
Default Image

அரசுப்பள்ளிகளின் அவலநிலை….காதுகள் இல்லாத தமிழக கல்வித்துறை….!

ராமநாதபுரம்: தமிழகத்தில் நடு நிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன, புதிய வகுப்பறை கட்டுமான பணிகள் நிறைவு பெற்றும் பயன்பாட்டுக்கு வராததால், மரத்தடியில் மாணவர்கள் கல்வி கற்கும் அவல நிலை தொடர்ந்து வருகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கம் சார்பில் 2011-12 கல்வியாண்டில் 720 பள்ளிகள் நடுநிலைப்பள்ளியாக இருந்ததை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. சட்டசபையில் 110 ம் விதிகளின் படி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படியே […]

education 6 Min Read
Default Image

பொறியியல் தேர்வு; இயற்பியலில் அதிகமானோர் தோல்வி!

தமிழகத்தில், அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளுக்கான தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது. இதில், இயற்பியலில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை; தோல்வி அடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, தன்னாட்சி பெறாத, இன்ஜி., கல்லுாரிகள், அண்ணா பல்கலையின் வளாகத்தில் உள்ள கல்லுாரிகள், உறுப்பு கல்லுாரிகளின், தேர்வு முடிவுகள், ஜூலை, ௧௧ல் வெளியாகின. ஐந்து லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்ற நிலையில், ௪௦ சதவீதத்திற்கும் மேல் தேர்ச்சி பெறவில்லை; ஏதாவது ஒரு பாடத்திலாவது தோல்வி […]

education 4 Min Read
Default Image

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணையிக்கப்படமாட்டது…..!

தமிழகத்தில், மாநில பாடத்திட்டத்தின் கீழ், நர்சரி, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் என, 12 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளில், கல்வி கட்டணம் நிர்ணயம் செய்ய, கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் தலைவராக, ஓய்வுபெற்ற, உயர் நீதிமன்ற நீதிபதி மாசிலாமணி, இரண்டு மாதங்களுக்கு முன் பொறுப்பேற்றார். நடப்பு கல்வி ஆண்டுக்கான கல்வி கட்டணம் நிர்ணயிக்கும் பணி, மும்முரமாக நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும், 12 ஆயிரம் பள்ளிகளுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பி, கட்டண விசாரணை நடக்கிறது. முதற்கட்டமாக, 6,000 […]

education 3 Min Read
Default Image

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., வேளாண் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளில் சேருவதற்கான தரவரிசைப் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பி.எஸ்சி. வேளாண்மை, பி.எஸ்சி. வேளாண்மை (சுய நிதி), பி.எஸ்சி. தோட்டக்கலை ஆகிய படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் 8.5.2017 முதல் 31.5.2017 வரை பதிவு செய்யப்பட்டன.பி.எஸ்சி., வேளாண்மை படிப்புக்கு 13,754 விண்ணப்பங்களும், பி.எஸ்சி., வேளாண்மை (சுயநிதி) படிப்புக்கு 2,082 விண்ணப்பங்களும், பி.எஸ்சி., தோட்டக்கலை படிப்புக்கு 1,102 விண்ணப்பங்களும் பதிவு செய்யப்பட்டன.இவற்றில் 322 பி.எஸ்சி., வேளாண்மைப் படிப்புக்கான […]

education 11 Min Read
Default Image

நாகைபட்டினம் மீன்வள பல்கலைகழக., கவுன்சிலிங் ஒத்திவைப்பு

சென்னை: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள, தமிழ்நாடு மீன்வள பல்கலையில், பி.எப்.எஸ்சி., மற்றும் பி.இ., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் வரும் 21, 22ல், பொன்னேரியில் உள்ள மீன்வள ஆராய்ச்சி மையத்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த கவுன்சிலிங், தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக மாணவர் சேர்க்கை கமிட்டி தலைவர், பேராசிரியர் சண்முகம் அறிவித்து உள்ளார்.

education 2 Min Read
Default Image

எம்.பி.பி.எஸ். அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு: 4,018 இடங்கள் நிரம்பின

டெல்லி : எம்.பி.பி.எஸ்., பி.டிஎஸ். படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதற்கட்டக் கலந்தாய்வின் முடிவில் 4,018 இடங்கள் நிரம்பியுள்ளன.நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 15 சதவீத எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டிஎஸ். இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 456 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் 30 பிடிஎஸ் இடங்கள் உள்பட நாடு முழுவதும் சுமார் 4,100 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதற்கான முதற்கட்ட கலந்தாய்வு இணையதளத்தின் மூலம் ஜூலை 13, […]

education 4 Min Read
Default Image

அண்ணாமலைப் பல்கலை.யில் எம்.ஏ, எம்.காம். உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டபடிப்புகளான எம்.ஏ., எம்.காம். உள்ளிட்ட படிப்புகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்தப் பல்கலைக்கழகத்தில் 2017}18}ஆம் ஆண்டுக்கு எம்.ஏ, எம்.காம், எம்.லைப்ரரி சயின்ஸ், பி.லைப்ரரி சயின்ஸ், எம்.எஸ்சி, எம்.எஸ்.டபிள்யூ, எம்.ஹெச்.எஸ்.எஸ், எம்.ஆர்.எஸ், எம்.எல்.சி. கடல் அறிவியல், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகள், பிபிஇடி, எம்பிஇடி, எம்பிடி, எம்.எஸ்சி. நர்சிங், டென்டல் மெக்கானிக்ஸ் சான்றிதழ் படிப்புகள், இசைத் துறைப் படிப்பு ஆகிய பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு […]

education 2 Min Read
Default Image

ஏழை மாணவர்களின் கல்வியில் கை வைத்த யோகி அரசு ………!

லக்னோ :உத்தர பிரதேச பிஜேபி அரசு தனது மாநில பட்ஜெட்டில் கல்விக்கான ஒதுக்கீட்டை ரூ2,742 கோடியிலிருந்து ரூ272 கோடியாக குறைத்தார் முதல்வர் யோகி . கடந்த அகிலேஷ் யாதவ் ஆட்சியில் மாநில பட்ஜெட்டில் கல்விக்கான நிதியாக ரூ.2742 கோடி ரூபாய் ஒதுக்கியது. ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள ஹிந்துத்துவ பிஜேபி அரசு ஏழை மாணவர்களின் கல்வியை தடுக்கும் வகையில் ரூ.272 நிதியாய் ஒதுக்கியுள்ளது . இம்மாதிரியான மக்கள் விரோத நிகழ்சிகளுக்கு எதிராக sfi,dyfi,aisf,aiyf,aisa, போன்ற ஜனநாயக மாணவர் […]

education 2 Min Read
Default Image

பொறியியல் கலந்தாய்வு அட்டவணை இணையதளத்தில் வெளியீடு

பொறியியல் கலந்தாய்வு அட்டவணை www.tnea.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தொழிற்பிரிவு, பொதுப்பிரிவு, சிறப்பு பிரிவுக்கான பட்டியலை அட்டவணையில் தெரிந்துகொள்ளலாம். வரும் 17 ஆம் தேதி கலந்தாய்வு தொடங்கவுள்ளதை அடுத்து அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முழுமையான விவரங்களை www.tnea.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

education 1 Min Read
Default Image

அருண் ஜேட்லிக்கு நாப்கினை பார்சல் அனுப்பிய தமிழக மாணவிகள் …….!

ஜிஎஸ்டி வரி நாடு முழுவதும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனால் சில பொருட்களின் விலை குறைந்துள்ளது. சில பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி வரியின்படி பெண்கள் பயன்படுத்தக்கூடிய சானிடரி நாப்கினுக்கு 12% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் பெண்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம், ஜிஎஸ்டி முன் 13.68% வரி இருந்ததாகவும். தற்போது ஜிஎஸ்டியின் கீழ் 12% வரி விதிக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளது. ஆனால் ஜிஎஸ்டி […]

education 4 Min Read
Default Image

தமிழக மாணவர்கள் மூவர் ரஷ்யாவுக்கு கலைப் பயணம்

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின்நிலைய ஊழியர்களின் மகன்கள் மூவர் ரஷ்ய நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்கின்றனர். திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தற்போது இரண்டு அணுமின் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. மூன்று, நான்காவது அணு உலைகளின் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.இந்த அணு உலைகள், ரஷ்யாவின் அணு ஆற்றல் கழகமான’ரொசாட்டம்’ என்னும் அமைப்புடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரொசாட்டம் அமைப்பினர், சர்வதேச அளவில் குழந்தைகள் கலைத்திட்டமாக ‘நியூக்ளியர் கிட்ஸ்’ அமைப்பை இயக்கி வருகிறது. இந்த அமைப்பு, வெளிநாடுகளில் உள்ள அணுமின் நிலையப் […]

education 4 Min Read
Default Image

பொறியியல் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் உயருகிறது !

சென்னை: தமிழகத்தில் 2017-2018 ஆம் கல்வியாண்டுக்கான சுயநிதிக் கல்லூரிகளுக்கான பொறியியல் படிப்புகளுக்கான கல்விக்கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது பொறியியல் கல்வி கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கான தரச்சான்று அல்லாத பாடப்பிரிவுக்கான கட்டணம் 40 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தரச்சான்று அல்லாத நிர்வாக ஒதுக்கீட்டு இடத்துக்கான பாடப்பிரிவுக்கான கட்டணம் 70 ஆயிரம் ரூபாயிலிருந்து 85 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று என்பிஏ அங்கீகாரம் பெற்ற பாடப்பிரிவுக்கான […]

education 3 Min Read
Default Image

அரசுப்பள்ளிகளின் அவலநிலை : 826 அரசு பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர்!

தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளில் 10000க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன .மேலும் இருப்பிடம் ,கழிப்பிடம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத அவலநிலையும் உள்ளது .இது போன்ற அவலநிலைகள் மாற இந்திய மாணவர் சங்கம் (SFI ) தொடர்ந்து தனது எதிர்ப்பு குரலை கொடுத்து வருகிறது .. அதன் விளைவாக தற்போது மத்திய அரசு , 826 அரசு பள்ளிகளில், ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளதால், அவற்றில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க,  உத்தரவிட்டுள்ளது.அரசு தொடக்க பள்ளிகளில், […]

education 5 Min Read
Default Image

politechnic ஆசிரியர் பணி தேர்வு நடக்குமா?

அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பதவிக்கான அரசாணையை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்த தேர்வு நடக்குமா என, பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.’அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், ௧,௦௫௮ விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, ஆக., ௧௩ல் எழுத்து தேர்வு நடக்கும்’ என, டி.ஆர்.பி., அறிவித்திருந்தது. தேர்வுக்கு, ஜூன், ௧௭ முதல் விண்ணப்பமும் பெறப்பட்டது. ஆனால், தேர்வு நடத்துவதற்கான அரசாணையில் குழப்பம் உள்ளதாக, பட்டதாரிகள் சிலர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், ‘பாலிடெக்னிக் கல்லுாரி […]

education 4 Min Read
Default Image

பொறியியல் மாணவர்களுக்கான ., கவுன்சிலிங்கில் ஆன்லைன் அறிமுகம்!

சென்னை: ‘தமிழக இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., – பி.டெக்., இடங்களுக்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், அடுத்த ஆண்டில், ஆன்லைனில் நடத்தப்படும்’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., – பி.டெக்., படிப்புக்கு, தமிழக அரசு சார்பில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க, அனைத்து மாவட்டங்களில் இருந்தும், பெற்றோர், மாணவர்கள், சென்னைக்கு வர வேண்டியுள்ளது. அதற்காக, இலவச பஸ் பாஸ் வழங்குவது, அண்ணா பல்கலையில் தங்குமிடம் ஏற்படுத்துதல் போன்ற, […]

education 5 Min Read
Default Image

தமிழக அரசின் 85% மருத்துவ மாணவர்களுக்கான இடஒதுக்கீடு அரசாணை ரத்து- உயர்நீதிமன்ற உத்தரவால் மாணவர்கள் அதிர்ச்சி

சென்னை: மருத்துவப் படிப்பில், மாநிலப் பாடத்தில் படித்த மாணவர்களுக்கான 85 சதவிகித இடஒதுக்கீடு அரசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்து தீர்ப்பளித்துள்ளது. ‘இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்’ என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மருத்துவ சேர்க்கைக்கு இந்தாண்டு மத்திய அரசு நீட் தேர்வை நாடு முழுவதும் நடத்தியது. இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதையும் மீறி, நீட் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களில், 38 சதவிகித மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி […]

education 4 Min Read
Default Image

தனியார் பள்ளிகளுக்கு ஆப்பு வைக்கும் அமைச்சர் செங்கோட்டையன் ………!

சென்னை : தனியார் பள்ளிகளுக்கான கட்டண முறைப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. புதிய முறைகளுக்கான சட்ட திருத்த மசோதா சட்டசபையில் இன்று (ஜூலை 14) தாக்கல் செய்யப்பட உள்ளது.தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்களும், அதன் தொடர்ச்சியாக போராட்டங்களும் நடத்தப்பட்டதை அடுத்து 2009 ம் ஆண்டு, ஓய்வுபெற்ற நீதியரசர் கோவிந்தராஜன் தலைமையில் கட்டண நிர்ணய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் வழிகாட்டுதலின் பேரில் கட்டண நிர்ணயம் செய்ய புதிய […]

education 3 Min Read
Default Image