Tag: DUBAI

துபாயில் போலீசை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள அறிமுகப்படுத்தப்பட்ட போலீஸ் ரோபோ

துபாயில் உள்ள நகரங்களை கண்காணிக்கவும் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவுவதற் கும், தகவல்களை தெரிந்து கொள்வதற்காகவும் ஒரு ரோபோவை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ரோபோவில் பொதுமக்கள் அபராத தொகையை செலுத்தவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவில் பதிவாகும் தகவல்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். ரோபோவின்  மார்பு பகுதியில் உள்ள Touch Screen மூலமாக சுற்றுலாப்பயணிகள் தேவையான தகவல்களை  தெரிந்து கொள்ளலாம். இந்த ரோபோ அராபிக் மற்றும் ஆங்கிலம் மட்டுமே பேசக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. […]

DUBAI 3 Min Read
Default Image

24 ஆண்டுகளாக நடைபெற்று வரும் துபாய் ஷாப்பிங் திருவிழா கொண்டாட்டம்…!!

துபாயில் உலகப் புகழ் பெற்ற ஷாப்பிங் திருவிழா தொடங்கியுள்ளது. 24 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இத்திருவிழா இன்று தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி வரை 39 நாட்கள் நடைபெறுகிறது. இத்திருவிழாவில், ஷாப்பிங் செய்பவர்களுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்க வாய்ப்பு உள்ளது. சுமார் 3200 கடைகளில் 700 வகையான பொருட்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. துபாய் ஷாப்பிங் திருவிழாவின் போது பொதுமக்களை மிகவும் கவர்ந்த வான வேடிக்கை நிகழ்ச்சி, இரவு 8.30 மணிக்கு துபாய் […]

DUBAI 2 Min Read
Default Image

பிரபல இந்திய திரைப்பட நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு இன்று இறுதி சடங்கு…..

பிரபல இந்திய திரைப்பட நடிகை ஸ்ரீதேவியின் உடல் தனி விமானம் மூலமாக நேற்று மும்பை கொண்டுவரப்பட்ட நிலையில், அவருக்கு இன்று இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன. பிரபல இந்திய திரைப்பட நடிகையான ஸ்ரீதேவி தனது குடும்பத்தினருடன் துபாயில் ஒரு திருமண விழாவை முடித்த பின்னர் அவர் தங்கியிருந்த தனியார் நட்சத்திர விடுதியில் கடந்த 24ம் தேதி குளியல் தொட்டியில் சுயநினைவு இன்றி, தடுமாறி விழுந்து இறந்தார். அவர் முதலில் அவர் மாரடைப்பால் இறந்தார் என்று அவரது கணவர் போனீ […]

#mumbai 5 Min Read
Default Image

பாத் டப்பில் தவறி விழுந்து, மூச்சு விடமுடியாமல் தான் மரணமடைந்தார் என வழக்கு முடிவடைந்தது..!

நடிகை ஸ்ரீதேவி,இவர் இந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுகிறார். இவர் தமிழ் மட்டும் எம்.ஜி.ஆர்.,சிவாஜி,ரஜினி,கமல்,விஜய்,அஜீத் என மூன்று தலைமுறை நாயகர்களுடனும் நடித்துள்ளார்.இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னாள் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 54. துபாயில் நடைபெறும் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கணவர் மற்றும் மகளுடன் சென்றிருந்த ஸ்ரீதேவிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. நடிகை பத்மஸ்ரீ ஸ்ரீதேவி  துபாயில் உள்ள ஜூமைரா எமிரட்ஸ் டவர் என்னும் ஸ்டார் ஹோட்டலில் […]

#mumbai 5 Min Read
Default Image

துபாயில் உலகின் மிக உயரமான நட்சத்திர ஓட்டல் திறப்பு!

துபாயில் உலகின் மிக உயரமான நட்சத்திர ஓட்டல்  திறக்கப்பட்டுள்ளது. கெவோரா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஓட்டல், உலகின் மிக உயரமான விடுதியாக கருதப்படும் துபாயின் ஜே.டபிள்யு. மரியாட் மார்க்குஸ் விடுதியை விடவும் ஒரு மீட்டர் கூடுதலான உயரம் உடையது. லண்டனின் பிக் பென் கடிகாரம் அல்லது பாரிசின் உலகப் புகழ் பெற்ற ஈஃபிள் கோபுரத்தை விடவும் இது பலமடங்கு உயரமானது. 2008ம் ஆண்டு முதல் கட்டப்பட்டு வந்த இந்த புதிய ஓட்டல், தற்போது திறக்கப்பட்டுள்ளது. 75 மாடிகளுடன் 528 […]

DUBAI 2 Min Read
Default Image

புர்ஜ் கலிபாவில் இந்திய தேசியக் கொடியின் வண்ணத்தில் விளக்குகள்!

இந்திய தேசியக் கொடியின் வண்ணத்தில் துபாயில் உள்ள புர்ஜ் கலிபா உள்ளிட்ட பிரபல கட்டிடங்களில்  விளக்குகள் ஒளிரவிடப்பட்டன. மேற்காசிய மற்றும் வளைகுடா நாடுகளில் தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் செல்கிறார். இந்நிலையில் பிரதமர் மோடியின் வரவேற்கும் வகையில் துபாயில் உள்ல புர்ஜ் கலிபா கட்டிடம் விளக்கு அலங்காரம் மூலம் இந்திய தேசியக் கொடியின் வண்ணத்தில் ஒளிரச் செய்யப்பட்டது. துபாய் ஃப்ரேம் ((Dubai Frame)) எனப்படும் சட்டம் வடிவிலான கட்டிடமும், ADNOC […]

DUBAI 2 Min Read
Default Image

அரபு நாடுகளில் சுற்றுலா பயணிகளுக்கு புத்தாண்டு முதல் 5% VAT வரி விதிப்பு!

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாய்  சுற்றுலா பயணிகளுக்கு எதிர்வரும் புத்தாண்டு முதல் வாட் எனப்படும் மதிப்புக்கூட்டு வரியை ஐக்கிய அரபு நாடுகள் கட்டாயமாக்கியுள்ளன. அரபு நாடுகளில் எண்ணை வளம் குன்றிவருவதன் எதிரொலியாக பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் சரிவை சமாளிக்க ஐக்கிய அரபு அமீரகம்  திட்டமிட்டுள்ளது. அதன்படி வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் ஓட்டல்கள், சுற்றுலா விடுதிகள், வாகன வாடகை ஆகியவற்றிற்கு 5 சதவீதம் வாட் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் துபாய் உள்ளிட்ட நாடுகளில் பயணிப்போர்களின் […]

DUBAI 3 Min Read
Default Image

சந்தோஷத்தில் செரீனா வில்லியம்ஸ்…!

பெண்கள் டென்னீஸ் உலகில் அசைக்க முடியாத சக்தியாக திகழும் அமெரிக்காவை சேர்ந்த  செரினா வில்லியம்ஸ். இவர்  கர்பமாக இருந்த காரணத்தினால் ஓராண்டாக அவர்  விளையாடவில்லை என்பதால் . இந்நிலையில் வரும் சனிக்கிழமை அபுதாபியில் மீண்டும் விளையாடுகிறார் செரீனா வில்லியம்ஸ்  . மகள் பிறந்து விளையாட இருக்கும் முதல் போட்டி என்பதால் அவர் மிகவும்  சந்தோஷத்தில் உள்ளார்… sources;dinasuvadu.com

DUBAI 1 Min Read
Default Image

ஈரான் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்

தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 15 பேரை ஈரான் கடற்படையினர் கைது செய்தனர். இவர்களை மீட்டு தருமாறு தமிழக அரசுக்கு மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 15 பேர் துபாயில் மீன்பிடிக்க வேலைக்கு சென்று துபாய் கடலில் மீன்பிடித்தபோது அவர்களை ஈரான் கடற்படையினர் கைது செய்தனர். தற்போது அவர்களை மீட்டு தருமாறு தமிழக அரசுக்கு அவர்களது உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.

#Tuticorin 2 Min Read
Default Image