இலங்கை எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க 2,200 கிலோ உலர் ரசாயனதூளை இந்தியா அனுப்பியுள்ளது!

இலங்கை எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க 2,200 கிலோ உலர் ரசாயனதூளை இந்தியா அனுப்பியுள்ளது. கடந்த செப்டம்பர் மூன்றாம் தேதி இலங்கையில் இருந்து வந்த எம்டி நியூ டைமன் என்னும் கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இலங்கை கடற்படையின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கையில் இருந்து பல்வேறு கடலோர காவல்படை வந்திருந்தாலும், இந்தியாவிலுள்ள கடலோர காவல் படையினரும் இலங்கைக்கு அனுப்பப்பட்டு உதவி வருகின்றனர். இந்நிலையில் தீயை அணைப்பதற்காக இந்தியாவிலிருந்து 2,200 கிலோ உலர் ரசாயனத் துறை அனுப்பியுள்ளதாக … Read more