இனி குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் அபராதம் 2,000லிருந்து10,000 ஆக உயர்வு..!தானேவில் அடுத்த வாரம் முதல் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதற்கான அபராதத்தை 2,000லிருந்து 10,000 ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.