2,000 தீக்குச்சியை கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலினை வடிவமைத்த ஓவியர்…!

மு.க.ஸ்டாலினை 2,000 தீக்குச்சியை கொண்டு தத்ரூபமாக வரைந்த ஓவியர். நாகர்கோவிலை சேர்ந்த அம்பிதாஸ் திரைப்படத்துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 8 வருடங்களாக அவர் பார்த்த வேலையை விட்டுவிட்டு, நாகர்கோவிலில் ஓவியராக பணியாற்றி வருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் வேலை இல்லாமல் இருக்கும் அவரை, முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு பணிகள் அவரை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்நிலையில், அவர் மு.க.ஸ்டாலினை 2,000 தீக்குச்சியை கொண்டு தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். தீக்குச்சி மருந்து வெட்டி அகற்றி விட்டு, குச்சியை … Read more