Tag: Dowry atrocities

பிளிப்கார்ட் இணை நிறுவனர் மீது வரதட்சணை புகார் அளித்த அவரது மனைவி.!

பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான சச்சின் பன்சால் கடந்த 2008-ம் ஆண்டு பிரியா எனும் பல் மருத்துவரை மணமுடித்தார். இந்த நிலையில் சச்சின் பன்சால், தன்னை அடிப்பதாகவும், வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக, பிரியா தரப்பில் பெங்களூரு காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் திருமணத்தின் போது சச்சின் பன்சாலுக்கு தனது தந்தை ரூ.50 லட்சம் வரதட்சணையாக அளித்ததாகவும், பின்னர் கூடுதலாக ரூ.11 லட்ச கொடுத்ததாகவும், அவரது மனைவி பிரியா தெரிவித்துள்ளார்.  மேலும் தனது பெயரிலுள்ள சொத்துகளையும் சச்சின் […]

Dowry atrocities 3 Min Read
Default Image