தோர்ச்யீ காண்டு ஓர் அரசியல்வாதி ஆவார் .இவர் மார்ச் 3-ஆம் தேதி , 1955 -ஆம் ஆண்டு பிறந்தார். இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் உள்ள அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் முதலமைச்சராகவும் இந்திய தேசிய காங்கிரசு கட்சித் தலைவராகவும் இருந்தவர். ஏப்ரல் 9, 2007 அன்று கெகோங் அபாங்கிற்கு மாற்றாக அருணாச்சலப் பிரதேசத்தின் ஆறாவது முதலமைச்சராக பதவியேற்றார்.2009 ஆண்டு தேர்தல்களில் தனது கட்சிக்கு வெற்றி தேடித்தந்து மீண்டும் 25 அக்டோபர் 2009 அன்று முதல்வராகப் பொறுப்பேற்றார். இவர் மோன்பா இனத்தைச் […]