Tag: Doctors

வெளிநாடு மருத்துவ நிபுணர்கள் இந்தியா வர மத்திய அரசு அனுமதி!

வெளிநாட்டு தொழிலதிபர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் சிறப்பு விமானங்கள் மூலமாக இந்தியா வருவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா அச்சத்தால் வெளிநாட்டு விமான சேவைகளுக்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில், தற்பொழுது வெளிநாட்டு தொழிலதிபர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் சிறப்பு விமானங்கள் மூலமாக இந்தியா வருவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக சிறப்பு விசாக்கள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

#CentralGovernment 2 Min Read
Default Image

2025க்குள் காசநோய் ஒழிப்பு.! மருத்துவர்கள் வீரர்கள் உடையை அணியாத போர்வீரர்கள் – பிரதமர் மோடி

ரஜீவகாந்தி பல்கலைக்கழக வெள்ளி விழாவை காணொலி மூலம் தொடங்கி வைத்த பின்னர் பிரதமர் மோடியின் உரை. வீரர்களுக்கான உடையை அணியாத போர் வீரர்களாக நமது மருத்துவர்கள் உள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நமது நாட்டு மருத்துவ பணியாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்றும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு எதிரான வன்முறையை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.  மேலும், 2025 ஆம் அங்குக்குள் நாட்டிகளிருந்து காசநோயை முழுமையாக ஒழிக்க […]

#PMModi 2 Min Read
Default Image

மருத்துவர்களுக்காக நிதி திரட்டும் பணியில் இறங்கிய பிரபல பாலிவுட் நடிகை!

மருத்துவர்களுக்காக நிதி திரட்டும் பணியில் இறங்கிய பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன். கொரோனா வைரஸின்  தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவர்கள், செவிலியர்கள் காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் வெளியில் இறங்கி தங்களது பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன், ஊரடங்கு அமலில் இருக்கும் சூழ்நிலையில் பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டுவருகிறார். […]

coronavirusindia 3 Min Read
Default Image

போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை ! நிர்வாண செல்பிக்களை வெளியிட்ட மருத்துவர்கள்!

ஜெர்மனில் கொரோனா வைரஸை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள   மருத்துவர்களுக்கு, போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத காரணத்தால், நிர்வாண செல்பிக்களை வெளியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளதையடுத்து, இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அந்தந்த நாட்டுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் […]

coronavirus 6 Min Read
Default Image

மருத்துவர்கள் கருப்புப் பட்டையுடன் பணிபுரிய வேண்டுகோள்.!

கொரோனாவால் இறந்த மருத்துவர்களுக்கு நாளை இரவு 9 மணிக்கு மருத்துவர்கள், பணியாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த வேண்டும். அரசு மருத்துவர்கள் நாளை முதல் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிய வேண்டும் என்று அரசு மருத்துவர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழக்கும் மருத்துவர்களின் இறுதிச்சடங்கை அரசு மரியாதையுடன் நடத்தக்கோரி போராட்டம் என்று மருத்துவ கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் நாளை இரவு 9 மணிக்கு மருத்துவர்கள், பணியாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. […]

black bar 4 Min Read
Default Image

மருத்துவர்கள், களப்பணியாளர்கள் அச்சப்பட தேவையில்லை – முதல்வர் பழனிசாமி

மருத்துவர்களும் மற்றும் பிற களப்பணியாளர்களும் அச்சப்பட தேவையில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் அடக்கத்திற்கு எதிர்ப்பு எழுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவர்களும் மற்றும் பிற களப்பணியாளர்களும் அச்சப்பட தேவையில்லை என்றும் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களை இறைவனுக்கு நிகராக கருதுகிறோம் என கூறியுள்ளார். கொரோனாவால் இறந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே நடந்ததுபோல் நடக்காமல் […]

coronaissue 5 Min Read
Default Image

கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்! முழு உடல் பாதுகாப்பு ஆடை தயாரிக்க முடிவு!

 இந்திய அரசு கொரோனாவை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், மக்கள் உயிரை காப்பாதற்காக மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இதனையடுத்து, கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு முழு உடல் பாதுகாப்பு ஆடை தயாரிக்க டிஆர்டிஓ முடிவு செய்துள்ளது.  இந்நிலையில், நாளொன்றுக்கு ஏழாயிரம் ஆடைகள் தயாரிக்கப்பட்டு வருகிற நிலையில், இதனை இரட்டிப்பாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

#Corona 2 Min Read
Default Image

வீடுகள் இல்லாமல் பரிதவிக்கும் மருத்துவர்கள்!

இன்று உலகம் முழுவதும் கொரோனா என்றாலே அச்சத்தில் தான் மிதந்து கொண்டிருக்கின்றனர். இந்த கொரோனா இந்தியாவில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் இதன் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவர் சங்கம் சார்பில், சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாடகைக்கு குடியிருக்கும் மருத்துவர்களை வீட்டு உரிமையாளர்கள் காலி செய்ய வற்புறுத்துவதாகவும், இதற்க்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  கோரியுள்ளனர்.

#CentralGovt 2 Min Read
Default Image

நன்றி மறவோம்!!வர கூடாது என்று தடுக்கும் அவர்கள் .!இன்று மாலை.,5 மணிக்கு..கூறுவோம் மனதார நன்றி!

இன்று மாலை 05.00 மணிக்கு வீட்டின் நுழைவு வாயிலில் நின்று கைதட்டல் மூலமோ, மணியோசை எழுப்பியோ நன்றியை வெளிப்படுத்துங்கள் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இன்று (மார்ச்.,22 ) இந்தியா முழுவதும் சரியாக காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கிட்டத்தட்ட அதாவது 14 மணி நேரம் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த 4 ஆவது வாரத்தில் கொரோனா 3 ஆவது நிலையை அடைவதிலிருந்து தடுக்க இன்று சுய ஊடரங்கு கடைபிடிக்க  படுகிறது.அதன்படி இன்று காலை […]

Coronavirus TamilNadu 7 Min Read
Default Image

#Corona எதிரொலி : ஓய்வு பெற்ற மருத்துவர்கள் அழைப்பு – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்!

கொரோனா எதிரொலியாக தற்போது உலகமெங்கும் உள்ள அணைத்து நாடுகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிக விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசாங்கமும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில் அண்மையில் செய்தியாளர்களை அழைத்து பேசிய சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர், கொரோனாவுக்காக ஓய்வுபெற்ற மூத்த மருத்துவர்களை வரவழைத்திருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளார்.   மேலும், மக்கள் இந்த விஷயத்தில் மிகவும் அலர்ச்சியமாக இருப்பதாய் நினைத்தால் வருத்தமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதுவரை இருந்த மருத்துவமனையின் படுகைகளை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாகவும் […]

#Corona 2 Min Read
Default Image

கொரோனா: சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு எல்.இ.டி திரையில் படத்தை வெளியிட்டு நன்றி தெரிவித்த சீனா அரசு!

சீனாவிலுள்ள வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸின் தாக்கத்தால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. மேலும், மருத்துவனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாதால், 1000 நோயாளிகள் படுக்கும் வசதிகளை கொண்ட ஒரு புதிய மருத்துவமனையை சீன அரசாங்கம் 10 நாட்களில் கட்டி முடித்தது. இதையடுத்து கொரோனாவுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர ஊழியர்கள், மாதக் கணக்கில் தங்களின் வீடுகளுக்கு செல்லாமல் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் […]

#China 4 Min Read
Default Image

ஒரு நாளைக்கு 2லிருந்து 3 மணி நேரம் மட்டும் உறங்கும் சீன மருத்துவர்கள்.! வாட்டி வதைக்கும் கொரோனா வைரஸ்.!

சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவி நாளுக்கு நாள் அதிகரித்து, கொண்டே வருகிறது. இதனால் உயிரிழப்புகள் அதிகமாகியுள்ளது. இதிலிருந்து பாதுகாக்க மருத்துவர்கள் கடும் முயற்சி செய்து வருகிறார்கள். சீனாவில் இரவு , பகலாக மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை காக்கும் மருத்துவர்கள் தூங்குவதற்கு நேரம் இல்லாமல் கிடைத்த நேரத்தில் தூங்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் போன்ற பல நகரங்களிலும் […]

chinna 6 Min Read
Default Image

சிறுமியின் வயிற்றுக்குள் இருந்த அரை கிலோ தலைமுடி மற்றும் ஷாம்பு பாக்கெட்.! வெளியான அதிர்ச்சி தகவல்.!

கோயம்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவருக்கு அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் வயிற்றில் மருத்துவர் கோகுல் கிருபா தலைமையில் அறுவை சிகிச்சையில் வயிற்றில் அரை கிலோ எடையில் தலை முடியும், ஷாம்பு பாக்கெட் உள்ளிட்ட சில பொருட்களும் இருப்பது தெரியவந்தது. கோயம்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவருக்கு அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு […]

Doctors 3 Min Read
Default Image

மருத்துவர்கள் அலட்சியம் தாய் – பிறந்த குழந்தை மரணம்.!

நாமநாதபுரத்தில் குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே தாயும்  ,அவரது குழந்தையும் உயிரிழந்தனர். பிரசவத்தில் மருத்துவர்கள் அலட்சியத்தால் தான் தாய் -குழந்தை இறந்ததாக உறவினர்கள் குற்றசாட்டு . நாமநாதபுரத்தில் உள்ள ராஜசூரியமடை சேர்ந்தவர் முருகேசன்.இவருக்கும் அரியக்குடியை சார்ந்த ராமசந்திரன் மகள் கீர்த்திகாகவும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.முருகேசன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் கர்ப்பிணியான கீர்த்திகாவுக்கு நேற்று திடீர்ரென பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. இதனால் கீர்த்திகா உறவினர்கள் அவரை நாமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.நேற்று […]

dead 4 Min Read
Default Image

40 வயதில் மாரடைப்பு…20 வயதிலேயே கண்டு புடிக்கலாம்…மருத்துவர்கள் சாதனை…!!

மன அழுத்த்தால் மாரடைப்பு உண்டாகும் என  கூறப்படுகிறது. இதையடுத்து 40 வயதில் வரும் மாரடைப்பு  20 வயதிலேயே கண்டறியும் முறையை அமெரிக்க மருத்துவர்கள் கண்டறிந்து சாதனை புரிந்துள்ளனர். இதில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சிகிச்சை கொடுப்பதால் மாரடைப்பை தவிர்க்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த கண்டுபிடிப்பு மருத்துவ உலகின் முன்னோடி என்று  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

#Heart Attack 1 Min Read
Default Image

தீபாவளிக்கு மருத்துவர்களுக்கு நோ லீவ்….!!!சுகாதாரத்துறை உத்தரவு..!!

தீபாவளியன்று அரசு மருத்துவர்கள் விடுமுறை எடுக்காமல் பணியாற்றுமாறு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  மேலும் பல்வேறு காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள காய்ச்சல் பிரிவு தொடர்ந்து இயங்கி […]

#Diwali 3 Min Read
Default Image

“அரசு மருத்துவர் தனியாரில் பணியாற்ற தடை”இல்லை அமைச்சர்விஜயபாஸ்கர்..!!

அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள்தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்கு தடை இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  தெரிவித்துள்ளார்.   இது குறித்து பேசிய அவர்தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், சிறப்பான பங்களிப்பை வழங்குவதால், அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்கு தடை விதிக்கும் தேவை எழவில்லை மேலும் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். DINASUVADU

#Politics 2 Min Read
Default Image

செப்.21″அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம்” வாபஸ்..!!

செப்.21ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறபட்டுள்ளது. அரசு மருத்துவர்கள் பல்வேறு பிரச்சணைகளை முன்னிருத்தி வரும் 21ம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டநிலையில் அறிவிக்கப்பட்ட அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்த போராட்ட குழுவினர் 4 வார காலத்திற்குள் குழு அமைத்து தீர்வு காணப்படும் என அரசு உறுதி அளித்ததைத் தொடர்ந்து வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது என தெரிவித்தனர். DINASUVADU

Doctors 2 Min Read
Default Image