திமுக பேரணியில் 14,000 பேர் மீது வழக்குப்பதிவு

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் சார்பில் பேரணி நடைபெற்றது. பேரணி தொடர்பான வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.   குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பேரணி  நடைபெற்றது. இந்த பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.சிதம்பரம்,திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,விசிக தலைவர்  திருமாவளவன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் … Read more

தேர்தல் முடிந்தபின்,போராட்டம் தீவிரமாக இருக்கும்- மு.க.ஸ்டாலின்

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பேரணி  நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தல் முடிந்தபின் , குடியுரிமை சட்டத் திருத்ததுக்கு எதிரான போராட்டம் தீவிரமாக இருக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பேரணி  நடைபெற்றது. இந்த பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.சிதம்பரம்,திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,விசிக தலைவர்  திருமாவளவன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் … Read more

#BREAKING: 143, 188, 341 என்ற பிரிவில் மு.க. ஸ்டாலின் உட்பட 8000 பேர் மீது வழக்குப்பதிவு.!

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக பேரணி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணி காட்சிகள் சேர்ந்து நடைபெற்றது. சென்னை எழும்பூரில் பேரணி நடத்திய தொடர்பாக மு.க.ஸ்டாலின் உட்பட 8000 பேர் மீது எழும்பூர் காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல் படுத்தியது. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. எனவே திமுக தலைவர் ஸ்டாலின் … Read more

திமுக தலைவர் ஸ்டாலின் மக்களை தூண்டி விடுவதாக விளம்பரத்துறை அமைச்சர் பேச்சு.!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஒன்றிய பகுதியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வாக்கு சேகரித்தார். அப்போது குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பது போல் மக்களை தூண்டி விடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஒன்றிய பகுதியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வாக்கு … Read more

திமுக பேரணியில் கொடி பிடித்த 85 வயது முதியவர்.!

குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் ஓசூரை சார்ந்த நாராயணப்பா என்ற 85 வயது முதியவர் கலந்து கொண்டு அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்தார். குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் பேரணி நடைபெற்றது . இந்த பேரணி திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருந்தது. இதையடுத்து பேரணி … Read more

இது பேரணி அல்ல, போர் அணி – மு.க.ஸ்டாலின்

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து  தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணி நடைபெற்றது. இது பேரணி அல்ல ,போர் அணி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இன்று குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பேரணி  நடைபெற்றது.சென்னை எழும்பூரில் தொடங்கிய திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவு பெற்றது.இந்த பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.சிதம்பரம்,திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,மதிமுக பொதுச்செயலாளர் … Read more

பேரணியில் கருப்பு உடையில் கலந்து கொண்ட இளைஞரணி.!

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து  தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் தி.மு.க.  தலைவர் ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற்றது. அதில் இளைஞரணி உறுப்பினர்கள்  கருப்பு உடை அணிந்து இந்த பேரணியில் கலந்து கொண்டனர். குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் தி.மு.க.  தலைவர் ஸ்டாலின் தலைமையில் பேரணியாக சென்னையில் உள்ள  எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இருந்து புறப்பட்டு புதுப்பேட்டை வழியாக … Read more

#BREAKING: திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி நிறைவு

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து  இன்று திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பேரணி நடைபெற்றது.  திமுக மற்றும்  கூட்டணி கட்சிகள் நடத்திய பேரணி நிறைவடைந்தது. இன்று குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பேரணி  நடைபெற்றது .இந்த பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.சிதம்பரம்,திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,விசிக தலைவர்  திருமாவளவன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் … Read more

எலும்புக்கூடு வேடத்தில் பேரணியில் கலந்து கொண்ட திமுக தொண்டர்.!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணி நடைபெற்று வருகிறது. இந்த பேரணியில் திமுக தொண்டர் ஒருவர் எலும்புக்கூடு வேடத்தில் கலந்து கொண்டு உள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணியாக  சென்னையில் உள்ள  எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இருந்து புறப்பட்டு புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை திமுக சார்பில் பேரணி … Read more

பரபரப்புக்கு மத்தியில் தொடங்கியது திமுக பேரணி

நேற்று இரவு திமுக பேரணி நடைபெறுமா? இல்லையா ? என்ற சந்தேகம் இருந்து வந்தது.  இதனிடையே இன்று திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பேரணி நடைபெற்று வருகிறது.  மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல் படுத்தியது.இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.எனவே திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி சார்பாக குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக இன்று (டிசம்பர் 23ஆம் … Read more