சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பாஜக குறித்து விமர்சனம் செய்து பேசியிருந்தார். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் ” பா.ஜ.க.வைப் பொருத்தவரைக்கும் பெரும்பாலும் குறுகிய கால செயல்திட்டமாக இருக்காது… நீண்டகால செயல்திட்டமாகத்தான் இருக்கும்! இப்போது நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்று சொல்பவர்கள், காலப்போக்கில் […]
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றம் செய்யப்பட்டது. குறிப்பாக, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்ட வடிவை திரும்பப் பெற வலியுறுத்தியும், ஆளுநரை கண்டித்தும் திமுக சட்டத்துறை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வந்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தும் […]
சென்னை : இன்று (ஜனவரி 18) சனிக்கிழமை தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் , பிடிஆர் பழனிவேல் ராஜன், ஏ.எல்.சுப்ரமணியம், அ.அ.ஜின்னா , ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள். மாநாட்டில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதில், குறிப்பாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து உரையாற்றாமல் ஆளுநர் ஆர்.என் ரவி சென்றார். அதனை கண்டித்து இதற்கு மன்னிப்பு […]