தீரன் சின்னமலை சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

தீரன் சின்னமலை சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சுதந்திர போராட்ட வீர‌ர் தீரன் சின்னமலை நினைவு நாள் ஜூலை 31-ம் தேதி என்பதால் அன்று அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த முடியவில்லை,  தலைவா்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்த அரசு அனுமதித்த நிலையில், இன்று சுதந்திர போராட்ட வீர‌ர் தீரன் சின்னமலை அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் சென்னை கிண்டியில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு  மாலை அணிவித்தும், அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவியும் திமுக … Read more

எப்பொழுது இந்த அரசு செயல்படப்போகிறது ? மு.க.ஸ்டாலின் அறிக்கை !

இறந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் இந்திய அளவில் 5-வது இடத்தில் உள்ளது.எப்பொழுது இந்த அரசு செயல்படப்போகிறது என்று ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 8-ஆம் தேதியன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6009 பேர் என்றால் , ஜூன் 8-ஆம் தேதியன்று எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்திருக்கிறது.ஒரே மாதத்தில் மட்டும் சுமார் 27,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.ஊரடங்கு காலத்தில்தான் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இவ்வளவு கேவலமாக ஊரடங்கை அமல்படுத்திய மாநிலம் … Read more

நிவாரணத் தொகையான ரூ.1000 போதாது ! மக்கள் உயிரைக் காத்திடுக -ஸ்டாலின் கோரிக்கை

நிவாரணத் தொகையான ரூ.1000 போதாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,விலையேற்றத்தைத் தடுத்து, உரிய நிவாரணம் வழங்கி மக்கள் உயிரைக் காத்திட வேண்டும் . அத்தியாவசியப் பொருள்களின் தடையில்லாத போக்குவரத்தை உறுதி செய்து, விலையேற்றத்தையும் பதுக்கலையும் கட்டுப்படுத்த வேண்டும். வருவாயின்றி மக்களிடம் மெல்ல வறுமை புகும் சூழலில், நிவாரணத் தொகையான ரூ.1000 போதவில்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்ந்து தட்டுப்பாடு நிலவுகிறது.கொரோனாவைத் தடுப்பதில் மக்களின் ஒத்துழைப்பு மிக … Read more

எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை பறிப்பது நெருக்கடியில் நிறுத்தும் -ஸ்டாலின்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை பறிப்பது நெருக்கடியில் நிறுத்தும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தொழிற்சாலைகள், நிதி நிறுவனங்கள் என எதுவும் இயங்காமல் இருக்கிறது.இதனால், நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், முக்கிய முடிவாக நாட்டின் பிரதமர், குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், ஆளுநர்கள் உட்பட அனைத்து எம்பி-களின் சம்பளமும் 30 சதவீதம் குறைக்கப்படுகிறது … Read more

திமுக தலைவர் ஸ்டாலினிடம் பேசிய பிரதமர் மோடி

மத்திய அரசு ஒவ்வொரு இந்திய மக்களின் வாழ்க்கைக்கும் அரணாக இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி திமுக தலைவர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசினார்.அப்பொழுது ஸ்டாலின் & குடும்பத்தினரின் உடல்நலம் குறித்து விசாரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒவ்வொரு இந்திய மக்களின் வாழ்க்கைக்கும் அரணாக இருக்க வேண்டும் என்று பிரதமரிடம் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். நாட்டின் சுகாதார நிலைமை சீரடைய அரசுக்கு ஆக்கப்பூர்வ ஆலோசனையை திமுக தரும் என்று ஸ்டாலின் தெரிவித்ததாக திமுக தரப்பில் … Read more

நம்மை பிளவுபடுத்த யாரையும் அனுமதிக்காதீர்கள் – மு.க.ஸ்டாலின் பேச்சு

நம்மை பிளவுபடுத்த யாரையும் அனுமதிக்காதீர்கள் என்று  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் , உயிரிழந்தோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  2902 ஆக உள்ளது.உயிரிழந்தோர் எண்ணிக்கை 68 ஆக உள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில்,கொரோனா நோய்தான் நம் எதிரி, கொரோனா நோயாளி அல்ல’ .துயரமான நேரத்தில் … Read more

கொளத்தூர் தொகுதியில் பல்வேறு உதவிகளை வழங்கிய ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதியில் பல்வேறு உதவிகளை வழங்கினார் திமுக தலைவர் ஸ்டாலின். கொரோனா வைரஸால் இந்தியாவில் 2000-க்கும்  மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட்டுள்ளனர்.தமிழகத்தில் 300-க்கும் மேற்பட்டோர்பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும்  மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன்  பகுதியாக தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்கு தமிழகம் வந்தவர்கள் தமிழகத்திலிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கொளத்தூர் தொகுதியிலுள்ள தூய்மைப் பணியாளர்கள், வெளிமாநிலத்தவர், … Read more

திமுக எம்.பி.க்கள் & எம்.எல்.ஏக்கள்  அனைவரும் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யுங்கள் – மு.க.ஸ்டாலின்

திமுக எம்.பி.க்கள் & எம்.எல்.ஏக்கள்  அனைவரும் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யுங்கள்  என்று  மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும் அதனை பரவாமல் தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் கடுமையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.இதற்கு இடையில் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.3250 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். #CoronaVirus தடுப்புப் பணிக்கு உதவிடும் வகையில் திமுக MPs & MLAs அனைவரும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் … Read more

திமுக தலைவராக உயர்ந்த மு.க.ஸ்டாலினுக்கு இன்று 67-வது பிறந்த நாள்

 மு.க.ஸ்டாலின் திமுகவின்  தலைவர் ஆவார்.இவர் 1953 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1-ஆம் தேதி பிறந்தார்.தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும் ,உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இவர் 2009 -ஆம் ஆண்டு முதல்  2011-ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்துள்ளார்.இவர் தமிழக அரசியல்வாதி மு. கருணாநிதியின் மகன் ஆவார். சட்டமன்ற அவை உறுப்பினராகவும், சென்னை மாநகராட்சித் தலைவராகவும் இதற்கு முன்னர் ஸ்டாலின் பொறுப்பு வகித்துள்ளார். தந்தையின் அரசியல் பணிகள் காரணமாகவும், ஸ்டாலினுக்கும் இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் இருந்த காரணத்தாலும் திமுக உறுப்பினரானார். … Read more

கமலுடன் திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலை நேரில் சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் நலம் விசாரித்தார். கடந்த 2016-ஆம்  ஆண்டு எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தின்போது கமல் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவை சரிசெய்ய டைட்டேனியம் கம்பி பொருத்தப்பட்டது .அப்போது  காலில் பொருத்திய டைட்டேனியம் கம்பியை அகற்ற கமலுக்கு இன்று அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று கமல்ஹாசனுக்கு  சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அறுவை … Read more