திருச்சி : தமிழ்நாடு அரசு PM Shri திட்டத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்க வேண்டிய நிதியை அளிக்க முடியும் என நோக்கத்தோடு மத்திய கல்வி அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. PM Shri திட்டமானது தேசிய கல்வி கொள்கையின் மும்மொழி கொள்கையை ஆதரிக்கும் வண்ணம் உள்ளது என தமிழக அரசு அதனை ஏற்க மறுக்கிறது. மும்மொழி கொள்கை எனக் கூறும் PM Shri திட்டத்தில் ஹிந்தி கட்டாயம் இல்லை என்றும் இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றை படிக்கலாம் […]