கழிவுகளை மனிதர்களே அகற்றுவது மனிதத்தன்மையற்றது – உயர்நீதிமன்றம்

கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தும் மனிதத்தன்மையற்ற செயல் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தும் மனிதத்தன்மையற்ற செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மனிதர்களை ஈடுபடுத்தும் நடைமுறை தொடர்கிறதா? இல்லையா? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.