Tag: DisasterManagementAuthority

டெல்லியில் அக்டோபர் 1 முதல் முகக்கவசம் அபராதம் நீக்கம்!

டெல்லியில் அக்.1 முதல் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிப்பதை நிறுத்த முடிவு. டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம்(டிடிஎம்ஏ), அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் படிப்படியாகக் குறைந்து வருவதால், அக்டோபர் 1-ஆம் தேதி முதல் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிப்பதை நிறுத்த முடிவு செய்துள்ளது. ஆனால், மக்கள் பொது இடங்களில் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அதிகாரப்பூர்வ அபராதம் ரத்து என்ற உத்தரவு வந்தவுடன் இது நடைமுறைக்கு வரும் என்றும் […]

#Delhi 4 Min Read
Default Image

நிவார் புயல்: காரைக்கால், நாகப்பட்டினம் மாவட்டங்களில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு!

நிவார் புயல் நாளை கரையை கடக்கவுள்ள நிலையில், காரைக்கால், நாகப்பட்டினம் மாவட்டங்களில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. புதுச்சேரியின் கிழக்கு-தென்கிழக்கில் சுமார் 550 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள நிவார் புயல், அதி தீவிர புயலாக மாறி நாளை மறுநாள் பிற்பகலில் நாகை – காரைக்கால் மாவட்டம் இடையில் கரையை கடக்கும். இந்த காற்றழுத்த தாழ்வு மையம் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு சுமார் 100 – […]

DisasterManagementAuthority 4 Min Read
Default Image

#Breaking : 120 கிமீ வேகத்தில் காற்று வீசும் ! நிவர் தீவிர புயலாக கரையை கடக்கும்

வங்கக் கடலில் உருவாகி இருக்கும் நிவர் தீவிர புயலாக நாளை மறுநாள் கரையை கடக்கும்போது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,புதுச்சேரியின் கிழக்கு-தென்கிழக்கில் சுமார் 550 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.சென்னைக்கு தென் கிழக்கே 590 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.இது ஒரு சூறாவளி புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளது.வங்கக் கடலில் உருவாகி இருக்கும் நிவர் தீவிர புயலாக […]

DisasterManagementAuthority 3 Min Read
Default Image