Tag: Directs Recruitment. Fill Vacant Posts

உத்தரபிரதேசத்தில் காலியாக உள்ள பதவிகளை 3 மாதங்களுக்குள் நிரப்ப முதலமைச்சர் ஆதித்யநாத் அறிவிப்பு.!

அடுத்த 3 மாதங்களில் காலியாக உள்ள பதவிகளை நிரப்ப மாநில ஆட்சேர்ப்பு முகமைகளுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் அரசுப் பணிகளில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான முயற்சியில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அனைத்து மாநிலத் தலைவர்களிடமிருந்தும் காலியாக உள்ள பதவிகளின் விவரங்களைக் கேட்டறிந்தார். அதன் அடிப்படையில், அனைத்து ஆட்சேர்ப்பு  அதிகாரிகளுடனும், மாநில தலைநகரில் உள்ள லோக் பவனில் நடந்த   சந்திப்பின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  இதுவரை 3 லட்சம் ஆட்சேர்ப்புகள் செய்யப்பட்டுள்ளன என்று […]

#UP 4 Min Read
Default Image