தூத்துக்குடி: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனை.. ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்.!தீபாவளியை முன்னிட்டு அரசு அலுவலர்களுக்கு லஞ்சமாக கொடுக்க வந்த பணமா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.