இலங்கை : இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், அனுபவமிக்க பேட்ஸ்மேனுமான டிமுத் கருணாரத்னே தனது 36வது வயதினிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். இந்த வாரம் காலி மைதானத்தில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் 100வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மறுநாள் (பிப்ரவரி 6ஆம் தேதி) காலி மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இதன் பிறகு, அவர் […]
ஐசிசி தனது ஃபேஸ்புக் பதிவில் திரிமன்னேவின் புகைப்படத்தை பதிவு செய்து, கருணாரத்னவை தவறாக டேக் செய்தது. இதனை பார்த்த கருணாரத்ன, “அது நான் இல்லை” என்று விளக்கமளித்துள்ளார். இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பங்களாதேஷ் அணி, டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் லஹிரு திரிமன்னே இரட்டை சதம் அடித்து அசத்தினார். அதனை பாராட்டும் விதமான ஐசிசி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவரின் புகைப்படத்தை பதிவிட்டு, “Precision. Elegance. Poise” என்று […]