Dharmapuri
Tamilnadu
15 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட 7 வயது யானை..!
தருமபுரி மாவட்டம் ஏலக்குண்டூர் அருகேயுள்ள பஞ்சப்பள்ளி காப்புக்காடு பகுதியில் அமைந்திருந்த விவசாய கிணற்றில் காட்டு யானை ஒன்று தவறி விழுந்துள்ளது . 7 வயது மதிக்கத்தக்க அந்த காட்டு யானை இரையை தேடி...
Tamilnadu
50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த யானை .!
தர்மபுரியில் 50 அடி ஆழ தண்ணீர் இல்லாத கிணற்றில் யானை ஒன்று தவறி விழுந்துள்ளது.
தருமபுரி மாவட்டம் ஏலக்குண்டூர் அருகேயுள்ள பஞ்சப்பள்ளி காப்புக்காடு பகுதியில் அமைந்திருந்த விவசாய கிணற்றில் காட்டு யானை ஒன்று தவறி...
Tamilnadu
வாணியாறு அணையின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
தருமபுரி மாவட்டத்தின் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் சேர்வராயன் மலை அடிவாரத்தில் வாணியாறு அணை உள்ளது. தற்போது, இந்த அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து நிரம்பும் நிலையில் உள்ளத்து.
இந்நிலையில், கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும்...
Tamilnadu
மாணவர் ஆதித்யா உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு.!
தருமபுரி மாணவர் ஆதித்யா உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு.
கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு இன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வை நாடு முழுவதும் 15 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ளனர்....
News
கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை..!
தர்மபுரி மாவட்டம் பிக்கனஅள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேஸ்வரி, இவருக்கும் ஒட்டர் திண்ணை கிராமத்தை சேர்ந்த விஜய் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இருவரும் திருமணம்...
News
காதல் திருமணம் செய்த இளைஞர் மர்மமான முறையில் கொலை… பெண்ணின் தந்தை உட்பட 6 பேர் கைது.!
தர்மபுரி மாவட்டதில் காதலித்த பெண்ணை திருமணம் செய்த இளைஞரை கம்பியால் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் பெண்ணின் தந்தை உட்பட 6 பேரை கைது...
News
15 நாட்களுக்குப் பிறகு தருமபுரியில் கொரோனா.!
சென்னையில் உறவினர் வீட்டிற்கு வந்துசென்ற நிலையில் தருமபுரியில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், நேற்று மேலும் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,277...
Tamilnadu
வரும் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு ..!
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோட்டில் வருகின்ற 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் மலர்விழி அறிவித்துள்ளார். 11-ம் தேதி பாலக்கோட்டில் ஸ்ரீபுதூர் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறுவதை ஒட்டி அன்று...
Tamilnadu
10ஆம் வகுப்பு மாணவிக்கு செல்போனில் பாலியல் தொல்லை! ஆசிரியர்களை வெளுத்து வாங்கிய ஊர் மக்கள்!
MANI KANDAN - 0
தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு 2 ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து ஊர் மக்கள் திரண்டு ஆசிரியர்களை தாக்கியுள்ளனர்.
தர்மபுரி...
Tamilnadu
சைக்கிளில் போனாலும் இனி ஹெல்மெட் போடணுமா – வைரல் வீடியோ
MANI KANDAN - 0
-மத்திய அரசானது வாகன சட்டம் திருத்தம் கொண்டு வந்த பிறகு, போலிசார் அனேக இடங்களில் வாகனச் சோதனையில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தற்போது பெரும்பாலானோர் உரிய ஆவணங்களை வைத்து தான் வண்டி...