Tag: Devotees stay in Tirupati Tirumala

திருப்பதி திருமலையில் ஸ்ரீவாரி பாதம் பகுதிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!

திருப்பதி திருமலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் ஸ்ரீவாரி பாதம் பகுதிக்கு செல்வதற்கு பத்கர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக யானைகளின் வருகை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், நாராயணகிரி மலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி, அங்குள்ள ஸ்ரீவாரி பாதம் பகுதிக்கு பத்கர்கள் செல்ல 3 நாட்களுக்கு தேவஸ்தானம் தடை விதித்துள்ளது. யானைகள் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறியுள்ள அதிகாரிகள், அப்பகுதியில் இருந்து யானைகளை விரட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

Devotees stay in Tirupati Tirumala 2 Min Read
Default Image